சோபகிருது – ஆனி- ஸ்த்ரீ தர்மம்


ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கும் வழக்கமில்லை.


அடியேன் நமஸ்காரம். நான் கணவரை இழந்தவள். நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் சிறியதாக இட்டுக்கொண்டு கீழே திருமண் v போல இட்டுக்கொள்கிறேன். இது சரியா? எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும். என் போன்ற பர்த்தா இல்லாதவர்கள் (கைம்பெண்கள்) நெற்றியில் குங்குமமோ, மஞ்சள் காப்போ இட்டுக்கொள்ள கூடாதா?

Vidwan’s reply:

இக்கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல் ஸ்ரீசூர்ணம் தரித்துக்கொள்ளவது சரியே. கைம்பெண்கள் மஞ்சள், குங்குமம் நெற்றியில் தரிக்கும் வழக்கமில்லை.


நாவல்பாக்கம் ஶ்ரீ உ வே வாஸுதேவாசார்யார் ஸ்வாமி ஸ்ரீ சுதர்ஶனாஷ்டக உபந்யாஸத் தொடரில் குறிப்பிட சுதர்ஶன ஷட்கோண கோலம் எப்படி போடுவது?

Vidwan’s reply:

சுதர்ஶன ஷடரசக்ர கோலமானது கீழே இருக்கும்படி போடுகிறார்கள்.
சுதர்ஶன ஷட்கோண கோலம்

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top