சோபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்


பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் (மாதவிலக்கு சமயத்தில்) தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை.


பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டுமா?

Vidwan’s reply:

ஆம் பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top