கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிக்க முடியுமா?

ப்ராசீன பெரிய கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிப்பது வழக்கத்தில் இல்லை.
குறிப்புகள்:
கோஷ்டியாக பல இடங்களில் ப்ரபந்தங்கள் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிப்பதற்கான வாய்ப்பை எந்த சாஸ்த்ரமும் தடுப்பதில்லை. கோவில்களில் கோஷ்டி பாராயணங்களில் அந்தந்தக் கோவில் வழக்கப்படியான சில கட்டுப்பாடுகள் உள்ளன, அதைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top