“14-8-25 ரேவதி நட்சத்திரம் 11.30 வரை.. அன்று ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்த நாளை கொண்டாடுவர். 15-8-25–அஸ்வினி நட்சத்திரம் 10மணி வரை..16-8-25–பரணி 8.20 வரை..17-8-25–காரத்திகை 6.43 வரை..அன்று கார்த்திகை. நட்சத்திரம் முழுவதும்.. பிறந்த நாள் கொண்டாட அன்று 12 நாழிகை (11மணி வரை)நட்சத்திரம் இருக்கவேண்டுமே… இந்த நிலையில் அஸ்வினி பரணி பிறந்த நாள் எந்த தேதியில் கொண்டாடவேண்டும்? ஆவணியில் இரண்டு கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. ஆதலால் பின் மாத திதியில் கொண்டாட வேண்டும் ….சரிதானே…தாஸன்”

சூர்ய உதயத்திலிருந்து ஒரு நக்ஷ்த்திரம் 12 நாழிகை இருந்தால், அன்று அந்த நக்ஷத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடவேண்டியது. 12 நாழியில்லையென்றால், முதல்நாளே கொண்டாடவேண்டியது. ஒரு நக்ஷத்திரம் ஒரே மாதத்தில் இரண்டு தடவை வந்தால், பின்நாளில் ஸங்க்ரமணாதிகள் இல்லையென்றால் பின்நாளில் கொண்டாடவேண்டியது. பின்நாளில் தோஷமிருந்தால், முன் நாளே கொண்டாடவேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top