Sampradayam Kaatum Nannerigal (ஸம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்)

சோபகிருது – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஸம்ப்ரதாயத்தில் நாம் செல்லவேண்டிய பாதை எது? Vidwan’s reply: எதுவே சிறந்தபாதையாகும் என்பதை இக்காணொளி மூலம் அறிவோம் !

Loading

சோபகிருது – வைகாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஐந்து நாள் விவாஹம் மற்றும் ஐந்து நாள் உபநயனம் பற்றிய விளக்கம் Vidwan’s reply: ஐந்து நாள் விவாஹம் ஐந்து நாள் விவாஹம் என்பது அந்த விவாஹ தினத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. விவாஹத் திருநாள் முதல் நாள். அன்று முக்கியமாக வரனும் வதூவும் மங்களஸ்நானம் ( எண்ணெய் தேய்த்துக் கொள்வது) பண்ண வேண்டும். அன்று முதல் கார்யக்ரமமாக காசி யாத்திரை செல்வது என்பது நடைபெறும். அந்த வரனானவன் வேத அத்யயனங்களை எல்லாம் பூர்த்தி செய்துவிட்டு ஸ்னாதகனாக ஆகி தனக்கு உரிய …

சோபகிருது – வைகாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

Shobhakrit – Chitthirai – Vaikaasi – Morals revealed by Sampradayam

Vidwan’s reply: The Vedas have continued to exist for very many thousands of generations until present times listening to them without being written. Several foreigners have marveled at this phenomenon which has continued for many generations as it is. Many foreign researchers say that is a wonder of the world that the Vedas have continued to …

Shobhakrit – Chitthirai – Vaikaasi – Morals revealed by Sampradayam Read More »

Loading

சோபகிருது – சித்திரை – வைகாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

Vidwan’s reply: வேதங்களை எழுதாமலே செவிவழியாக வாய்வழியாவே மறையாமல் இத்தனை தலைமுறை தலைமுறையாக வந்துள்ளது. இன்றும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தலைமுறையாக வந்துகொண்டிருக்கிறது. இது எப்படி என்று பல அயல்நாட்டவரே வியக்குமளவு தலைமுறைகள் பல கடந்து அப்படியே வருகிறது வேதம். எழுத்துவடிவம் இல்லாமலே எப்படியிருக்கிறதோ அப்படியே தொடர்கிறது என்பது உலகாதிசயம் என்கின்றனர் பல அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள். ஏன் வேத்ததை எழுதக்கூடாது? இதை எழுதக்கூடாது என்று ஏதாவது ப்ரமாணம் இருக்கிறதா? இப்படியான பல கேள்விகளுக்கு விடை விரிவாக கீழேயுள்ள காணொளியில் இருக்கிறது …

சோபகிருது – சித்திரை – வைகாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

சோபகிருது – சித்திரை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வேதமும் நாம ஸங்கீர்த்தனமும் வேதத்தின் மஹிமையை பகவன் நாமஸங்கீர்த்தனம் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். வேதம் சொன்ன நாமஸங்கீர்த்தன மஹிமை வேதம் ஓதுதலேகூட நாமஸங்கீர்த்தனம் வேதத்தின் சுருக்கு நாமஸங்கீர்த்தனம் கனியும் கருக்காயும் வேதங்களில் நாமங்கள் நாமங்களில் வேதங்கள் என்று வேதத்திற்கும் நாம்ஸங்கீர்த்தனத்திற்கும் ஆறு வலுவான பிணைப்புகள் இருக்கின்றன. இந்த ஆறு பற்றி விவரமாக அறிய கீழே உள்ள “வேத மஹிமை- பகுதி 1” என்ற உபந்யாஸத்தைக் கேட்கவும்.

Loading

Shobhakrutu – Chitthirai – Morals Revealed by Sampradayam

The glories of the Vedas can be understood through Bhagavan namasankeertanam. The glories of namasankeertanam as declared by the Vedas The recital of Vedas itself is a form of namasankeertanam Namasnakeertanam is a summary of the Vedas They are like ripened fruit and unripened tender fruit The Nama-s (divine names) in the Vedas The Vedas …

Shobhakrutu – Chitthirai – Morals Revealed by Sampradayam Read More »

Loading

சுபகிருது – மாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

மாசி-பங்குனி காரடையான் நோன்பு! மாசியும் பங்குனியும் சேரும் நன்நாளில் காரடையான் நோன்பு நோற்பதின் முக்கியத்துவத்தை எளிமையாக மேலும் நம் பெரியவர்கள் எப்படி அனுஷ்டிக்கவேண்டும் என்று காட்டியுள்ள வழியையும் GSPKSudarsanamத்தின் இக்காணொளிமூலம் கேட்டறிந்து கொள்வோம்.

Loading

Scroll to Top