Poorvacharya SriSookthis (பூர்வாசார்ய ஶ்ரீஸூக்திகள்)

குரோதி – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ? Vidwan’s reply: ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்தத்தின் அனுபந்தத்தில் இதைப் பற்றிய பல விஷயங்களை அறியலாம். பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா? ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ? Vidwan’s reply: பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அவதாரம் ஆவார். மேலும் ஸ்ரீதேவியும், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் …

குரோதி – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

1. ஸ்திரீகள் ஶ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கலாமா? அல்லது உரை மட்டும் படிக்கலாமா? 2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமெனில் எந்தப் பதிப்பகம் வெளியீட்டை படிக்கலாம்? (மொழிபெயர்ப்பு மற்றும் உரை) Vidwan’s reply: ஸ்திரீகள் ஸ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கும் வழக்கமில்லை. தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் ஸ்ரீமத் பாகவத உரையைப் படிக்கலாம். சமீபகாலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கென்று தனியாக பதிப்பகம் இன்னும் வரவில்லை. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல பாடங்களொடு ஸ்ரீமத் பாகவதம் வெளியிட்டுள்ளனர். …

சோபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா? Vidwan’s reply: பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிப்பதற்கு தனியான விதிமுறைகள் எல்லாம் கிடையாது. இது ஸ்தோத்ரமானபடியினால் எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். காலையிலோ சாயங்காலமோ ராத்திரியோ எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம். ஒரு பலனைக் குறித்து விசேஷ பாராயணமாக சங்கல்பம் செய்து கொண்டு சொல்வதாக இருந்தால் அப்பொழுது காலையில் ஆகாரத்திற்கு முன் சேவிப்பது நல்லது. மற்றபடி பொதுவான ஸ்தோத்ரபாட பாராயணம் என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் …

சோபகிருது – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – மார்கழி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

1A. ஸ்ரீவல்லபாசார்யாரை பற்றிய ஒரு நூலில், அவர் விசிஷ்டாத்வைதத்தின் பெரும்பாலான கொள்கைகளை (சிலவற்றைத் தவிர) ஒப்புக்கொண்டதாக உள்ளது. ஸ்ரீவல்லபாசார்யாரின் சுத்த அத்வைதத்திற்கும், ஸ்வாமி ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? 1B. ஆதிசங்கரர் இந்த உலகம் பொய் என்றும், ஸ்வாமி ராமானுஜர் இந்த உலகம் நிஜம் ஆனால் நிரந்தரம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த உலகம் நிஜம் என்பதற்கான வேதத்தில் உள்ள ப்ரமாணங்களை அடியேனுக்குத் தெளிவுபடுத்த முடியுமா? 1C. விசிஷ்டாத்வைதத்தில் சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றும் …

சோபகிருது – மார்கழி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – ஐப்பசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பெரிய திருமொழியில் ஒரே ஒரு திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள் இருப்பதன் தாத்பர்யம் என்ன? Vidwan’s reply: பெரிய திருமொழியில் மானமுடைத்து என்ற திருமொழியில் 14 பாசுரங்கள் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட க்ருஷ்ணானுபவம். யசோதா பிராட்டி கண்ணனிடம் பேசுகிறார். கண்ணன் செய்யக்கூடிய குறும்புத்தனத்தைப் பார்த்து கவலைப்பட்டு அவனிடம் அப்படியெல்லாம் நீ செய்யலாமா என்று சொல்லக்கூடிய ஒரு ஆச்சர்யமான அனுபவம். அந்த அனுபவத்தினால் பாசுரங்கள் அதிகம். ஆழ்வாரே இதை இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவருக்கு ஏதும் இடரில்லையே என்பதாக …

சோபகிருது – ஐப்பசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் வேலைக்கு செல்கிறேன் . எனக்கு ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் கற்றுக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே எனக்கு தேவையான நேரம் கிடைக்கின்றது . GSPK இல் சான் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் உள்ளதா? இல்லையென்றால் ஒன்றைத் தொடங்க முடியுமா? Vidwan’s reply: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. Week end batches என்று மதியம் 3 அல்லது 4 மணிக்கு ஸ்தோத்திரங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இதற்கான …

சோபகிருது – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

Krodhi – Chitthirai – Poorvacharya Sri Sukthis

Are there any books available to learn in detail about rules to determine or calculate tharpana punya kalam and sraddha tithi dates? Vidwan’s reply: From the Annex of Shrimad Villivalam Azhagiya Shingar’s Ahnika Grantham, many details about this can be learned. Is Padmavathi Thayar an incarnation of Sri Mahalakshmi? Or is she a nacchiyar like Serakulavalli? …

Krodhi – Chitthirai – Poorvacharya Sri Sukthis Read More »

Loading

Shobhakrit – Panguni – Poorvacharya Sri Sukthis

Can women study Srimad Bhagavatam as it is or are they allowed to read only the commentaries? Which publication of Srimad Bhagavatam are Sri Vaishnava-s allowed to read? Vidwan’s reply: It is not a practice for women to study Srimad Bhagavatam. They are allowed to read commentaries in any language – Tamil, English, etc. In recent …

Shobhakrit – Panguni – Poorvacharya Sri Sukthis Read More »

Loading

Shobhakrit – Masi – Poorvacharya Sri Sukthis

Are there any stipulations for the daily recitation of Paduka Sahasram? If we are unable to recite that in the morning, can it be recited in the evening? Vidwan’s reply: There are no stipulations for daily recitation of Paduka Sahasram. Since this is a Stotram, it can be recited at any time – whether it is …

Shobhakrit – Masi – Poorvacharya Sri Sukthis Read More »

Loading

Shobhakrit – Margazhi – Poorvacharya Sri Sukthis

1A. In a book on Sri Vallabhacharyar, it is mentioned that he has accepted most principles of Vishistadvaitam, excepting a few. What are the differences between Srivallabhacharyar’s Suddha Advaitam (Pure non-dualism) and Ramanuja’s Vishistadvaitam? 1B. Adishankara said that this world is an illusion and Ramanuja said that the world is real but impermanent. Kindly clarify …

Shobhakrit – Margazhi – Poorvacharya Sri Sukthis Read More »

Loading

Scroll to Top