Poorvacharya SriSookthis (பூர்வாசார்ய ஶ்ரீஸூக்திகள்)

Subhakrit – Margazhi – Poorvacharya SriSookthis

1 Are there any separate pasurams on Narasimhar apart from the Dasavatara pasurams from Swami Desikan’s Navamani Malai and Mummanikovai? 2 Has Swami Desikan written any shloka/pasuram on Dhanvantri Bhagavan? If yes please advise on the relevant shloka or pasuram 3 During the mangalasashanam of Thuppul Desikan, there was a shloka on Anjaneya that begins …

Subhakrit – Margazhi – Poorvacharya SriSookthis Read More »

Loading

Subhakrit – Karthigai – Poorvacharya SriSookthis

Svami Desikan in his Navamanimalai, has said “pandhu, kazhal, ammAnai, Usual, Esal, paravu, namamaNimAlai…” – What are ammAnai, Usual, Esal, pravu? Vidwan’s reply: In the commentary for Navamanimalai, “paravu” is meant as “that which is celebrated by all.” Pandhu, kazhal, ammAnai, Usual and Esal are 5 prabandhams, which have been lost and are non-existent now; only …

Subhakrit – Karthigai – Poorvacharya SriSookthis Read More »

Loading

சுபகிருது – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்வாமி தேசிகனின் நவமணிமாலையில், “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….” என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருக்கும், அம்மாணை, ஊசல் ஏசல் பரவு என்பது என்ன அடியேன்? Vidwan’s reply: ஸ்வாமி தேசிகன் சாதித்த நவமணிமாலையில் கடைசியில் வரும் “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….”வரியில் உள்ள “பரவு” என்ற சொல்லுக்கு, அனைவராலும் கொண்டாடப்படக்குடிய (பரவுகின்ற) நவமணிமாலை என்று வ்யாக்யானத்தில் இருக்கிறது. பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் என்ற 5 ப்ரபந்தங்களும் லுப்தம்; …

சுபகிருது – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஐப்பசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் நவராத்ரி என்பது துர்கா தேவியை 9 நாளும் பூஜிக்கும் வழக்கம் என்றும் சிவன் உரைத்ததோ அல்லது ஶாகேத்ய சம்ப்ரதாயத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பாசுரங்களிலோ, இதிஹாச புராணங்களிலோ நவராத்ரியின் குறிப்பு எங்கேயும் உள்ளதா என அறிய ஆவலாக இருக்கிறது? நம் பூர்வாசார்யர்கள் கொண்டாடியிருக்கின்றனரா? என்று தெளிவிக்கவும். Vidwan’s reply: நவராத்ரி வழிபாடு பற்றி ஸ்ரீ லக்ஷ்மீதந்திரத்தில் சொல்லப்பட்டிருகிறது. மேலும் இது பூர்த்தியாக ஸ்ரீவைஷ்ணவ வழிபாடு என்று நிர்தாரணம் பண்ணி நம் …

சுபகிருது – ஐப்பசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்தோத்ரம், ஶ்லோகம், பாசுரம் என்றால் என்ன? ஏன் தனித்தனி பெயர்களிட்டு குறிப்பிடுகிறோம். Vidwan’s reply: ஸ்தோத்ரம் என்பது ஸம்ஸ்க்ருத பாஷையில் ஏற்பட்ட எம்பெருமான் விஷயமான அல்லது பாகவதர்கள் விஷயமான துதியாக ஆகும். பொதுவாக இது கவிதை ரூபத்தில் அமைந்திருக்கும். ஒரு ஸ்தோத்ரத்தில் பல ஶ்லோகங்கள் அமைந்திருக்கும். ஶ்லோகம் என்பது ஸ்தோத்ரத்தினுடைய ஒரு பாகம். பிரிவு என்று புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரத்தில் 33 ஶ்லோகங்கள் இருக்கின்றன. ஜ்ஞாநாநந்த3மயம் தே3வம் நிர்மலஸ்ப2டிகாக்ருதிம் । ஆதா4ரம் ஸர்வவித்3யாநாம் ஹயக்3ரீவமுபாஸ்மஹே ॥ …

சுபகிருது – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆவணி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

த்யாகராஜ ஸ்வாமி ஸ்ரீராம பக்தர் மற்றும் ஸ்ரீராமனை ஆராத்ய தெய்வமாகக் கொண்டவர் என்று அவரின் கீர்த்தனைகள் மூலம் அறியலாம். இருப்பினும் “மோக்ஷமு கலதா” எனும் கீர்த்தனையில் சரணத்தில் “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்று சிவனிடம் மோக்ஷம் கேட்பது போல் தெரிகிறதே? ஸ்ரீராமனிடம் பக்தி கொண்டவர் சிவனிடம் எதற்காக மோக்ஷம் கேட்கவேண்டும்? ஒரு வேளை ஸ்ரீராமனை சிவனாக பாவித்து பாடியுள்ளார் என்று புரிந்து கொள்வதா? விளக்க ப்ரார்த்திக்கிரேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும். Vidwan’s reply: …

சுபகிருது – ஆவணி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆடி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

சர்வதேச யோகா தினத்தன்று sudarsanam GSPK groupஇல் ‘மன அழுத்தத்திற்கு ஸ்வாமி தேசிகன் தெரிவிக்கும் அரிய மருந்துகளில் ஒன்று யோகா ‘ என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில் முன்பு வெளியிடப்பட்ட சுதர்சனத்தின் கேள்வி பதில்(Q16JUL21003) ஒன்றும் பகிரப்பட்டது. இதை ஸ்வாமி தேஶிகன் எந்த க்ரந்தத்தில் சாதித்துள்ளார் என்பதை கூற ப்ரார்த்திக்கிறேன். தாஸன் Vidwan’s reply: “ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷா” என்ற க்ரந்தத்தில் நித்யமே யோகா என்று, அதாவது இராத்ரி வேளையில் யோகம் பண்ணுவது பற்றி ஸ்வாமி தேஶிகன் ஸாதித்திருக்கிறார். …

சுபகிருது – ஆடி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆனி(2) – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் சில தினங்களாக எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts) மற்றும் பழைய மிகவும் கசப்பான நினைவுகள் தோன்றி என்னை பகவான் நாமா சொல்லவோ அல்லது சந்தை பாடம் கற்கவோ, ஸ்தோத்ரம் சேவிக்கவோ மற்றும் நித்யானுஸந்தானம் செய்யவோ விடாமல் மிகவும் வருத்துகிறது. அடியேனும் எம்பெருமான் திருநாமங்களை உச்சரித்து அவ்வெதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறேன் ஆனால் என்ன செய்தாலும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை. எதிலும் புத்தியை செலுத்தவும் முடியவில்லை. இவற்றிலிருந்து மீண்டு எம்பெருமான் ஸ்மரணையில் புத்தியைச் செலுத்த என்ன …

சுபகிருது – ஆனி(2) – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பங்குனி உத்திரம் திருநாள் அன்று எம்பெருமானார் கத்யத்ரயம் சேவித்து பெரிய பெருமாளிடம் ப்ரபத்தி செய்துகொண்டார் என்று நம் பெரியோர்கள் கூறி அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு ஆசார்யனின் சம்பந்தத்துடன்தானே இக்காலத்தில் நாம் ப்ரபத்தி செய்துகொள்கிறோம். அவ்வாறு இருப்பின் எம்பெருமானார் எவ்வாறு தன் ஆசார்யன் அருகில் இல்லாதபோது தானாகவே ஶரணாகதி செய்து கொண்டார்? இதை எவ்வாறு சரியாக புரிந்துகொள்வது? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும். Vidwan’s reply: கத்ய த்ரயம் சேவிக்கும் போது எம்பெருமானார் ஶரணாகதி பண்ணவில்லை. கத்ய த்ரயம் …

சுபகிருது – ஆனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன் Vidwan’s reply: ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம். பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன் Vidwan’s reply: ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது. பண்டிகை, ஶ்ரார்த்தம் …

சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

Scroll to Top