Poorvacharya SriSookthis (பூர்வாசார்ய ஶ்ரீஸூக்திகள்)

சுபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ருஷ்டியின் போது 5 ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என அனைத்தும் படைக்கப்பட்டது என பாகவதத்தில் உள்ளது. ஸ்ருஷ்டிக்கு முன் இந்திரன் என்பவன் இருந்தாரா? அல்லது அவரின் கர்மாவால் இந்திரன் என்று வேறுபடுகிறாரா? இதை எப்படிப் புரிந்துக்கொள்வது. Vidwan’s reply: இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்றால் என்ன, இந்திரன் என்பவர் யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்பது அசேதனங்கள். எம்பெருமான் ஸ்ருஷ்டி பண்ணும்பொழுது இந்த மூலப்ரக்ருதி என்பது, பல விதமான விகாசங்களை …

சுபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது? Vidwan’s reply: ப்ரளயகாலத்தில் எல்லாமே அழிந்து …

ப்லவ – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் விசிஷ்டாத்வைதத்தை உதாரணங்களுடன் மிக எளிமையாக விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: விசிஷ்டம் என்றால் கூடியது, சேர்ந்தது என்று அர்த்தம். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம். சகல ப்ரபஞ்சத்தோடும் சகல ஜீவர்களோடும் கூடிய பரமாத்மா நாராயணன் ஒருவனே என்பதே விசிஷ்டாத்வைதத்தின் பொருள். பெருமாள் தனியாகவும், ப்ரபஞ்சம் தனியாகவும் இருக்கின்றது என்று அர்த்தம் கிடையாது. எல்லாப்பொருட்களிலும், எல்லா ஜீவன்களிலும் பெருமாள் இருக்கின்றார். பெருமாள் விசிஷ்டமாக இருக்கின்றார். பெருமாளைத் தனித்து எந்த வஸ்துவும் இருக்கவே முடியாது. அப்படி விசிஷ்டமாக சேர்த்துவைத்து …

ப்லவ – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பூமா தேவி மற்றும் நீளா தேவி என்பவர்கள் யார்? அவர்களும் ஸ்ரீ தேவியை போல் விபுவா? அவர்கள் ஈஶ்வர கோடியையா அல்லது ஜீவ கோடியைச் சேர்ந்தவர்களா? Vidwan’s reply: ஸ்ரீதேவி, பூமா தேவி, நீளா தேவி என இவர்கள் மூவரும் எம்பெருமானின் தேவிகள் என்று ப்ரமாணங்கள் இருக்கின்றது. அதில் பெரிய ப்ராட்டியார் ஸ்ரீதேவியானவர் ஈஶ்வரியாக விபுவாக இருக்கிறார். பூமா தேவியும், நீளா தேவியும் அப்படி விபுவாக இருப்பதாக ப்ரமாணமில்லை. ஆகையால் அவர்கள் ஜீவர்கள், நித்யசூரிகள் என்பதாக கூறுவர்கள். த்ரோணாச்சார்யர் …

ப்லவ – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன். “சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த …

ப்லவ – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன். Vidwan’s reply: பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள். புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள். பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள். பூர்வர்களின் …

ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஏன் எம்பெருமானார் எம்பெருமானை விடப் பெரியவர்? (ஒரு பாலகனின் கேள்வி) Vidwan’s reply: எம்பெருமானை நமக்குக் காட்டிக்கொடுத்தவரே எம்பெருமானார்தான். அவர் இல்லாவிட்டால் பெருமாளைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லாமலே போயிருக்கும். குறிப்புகள் இவ்விஷயம் இராமானுஜ நூற்றந்தாதியில், ”மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் கணக்கில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே” என்கின்ற பாசுரத்தில் சாதிக்கப்பட்டிருக்கிறது. அடியேனின் குழந்தைக்கு நப்பின்னை யார் , ஆண்டாள் …

ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – ஆடி – பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா? Vidwan’s reply த்ரிஜடை செய்த ஶரணாகதி மோக்ஷார்த்தமல்ல. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பலனுக்காகச் செய்ததே அன்றி மோக்ஷார்த்தமாக அல்ல. குறிப்புகள்: அவளுடைய ஶரணாகதியில் அங்கங்கள் எல்லாம் ரொம்ப சரியாக இருந்தது என்று சுவாமி தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தின் பரிகர விபாக அதிகாரத்தில் ‌சொல்லி …

ப்லவ – ஆடி – பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

Subhakrit – Aippasi – Poorvacharya SriSookthis

Adiyen has heard that during the 9 days of Navarathri that Durga Devi is worshipped and it is mentioned so in the Shaketya tradition as spoken about by Shivan. Are there any references to Navarathri in the pasurams of Sri Vaishnava tradition, or the Itihasa-s and Purana-s? Have our Purvacharyas celebrated Navarathri? Vidwan’s reply Navarathri …

Subhakrit – Aippasi – Poorvacharya SriSookthis Read More »

Loading

Subhakrit – Purattasi – Poorvacharya SriSookthis

What is a Stotram, Sloka and Pasuram? Why are we calling them by different names? Vidwan’s reply Stotram is composed in Sanskrit eulogizing Emperuman or bhagavathas. Usually, this is in the form of a poem. Many Slokas could be contained within a Stotram. Sloka is a part of the Stotram. For example, in the Srihayagriva …

Subhakrit – Purattasi – Poorvacharya SriSookthis Read More »

Loading

Scroll to Top