Sthree Dharmam (ஸ்த்ரீ தர்மம்)

சுபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் பொதுவாக நெற்றியிலும் பின்கழுத்திலும் திருமண்காப்பு தரிக்கும்போது துவாதச மந்திரம் கூறி இடவேண்டுமா? அல்லது கேசவாய நம:/ஸ்ரீயை நம: என்றும் தாமோதராய நம:/சுரசுந்தர்யை நம: என்று மட்டும் கூறி இட்டுக்கொள்ளலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் நெற்றியிலும் பின் கழுத்திலும் மட்டும் திருமணம்காப்பு இட்டுக்கொண்டாலும், 12 திருநாமங்களையும் அவசியம் சொல்லவேண்டும். பெருமாள் திருநாமங்கள், தாயார் திருநாமங்கள் எல்லாவற்றையும் நித்யப்படி அவசியம் சொல்லவாவது செய்யணும். பொதுவாக ஸ்த்ரீகள் பின்பற்ற வேண்டிய தினசர்யாவைம் மாசப்பிறப்பு போன்ற நாட்களில் என்ன தளிகை செய்யவேண்டும் என்பதையும் …

சுபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்

ரஜஸ்வலை காலத்தில் ஸ்த்ரீகள் எத்தனை நாடகள் ஸ்தோத்ரம்.ப்ரபந்தம் சேவிக்காமல் இருக்க வேண்டும்? ரஜஸ்வலையின் சமயம் பெண்கள் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் பற்றி தனித் தலைப்பாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Vidwan’s reply: ரஜஸ்வலை ஆகிவிட்டோம் என்று தெரிந்த சமயம்முதல், மூன்று ராத்ரி கழிந்து நான்காவது நாள் தலைக்குத் தீர்த்தமாடி விட்டு உள்ளே வரும்வரை ஸ்தோத்ர, ப்ரபந்த பாடங்கள் சேவிக்கும் வழக்கமில்லை. ரஜஸ்வலை காலத்தில் பல விஷயங்கள் கடைபிடிக்கவும், தவிர்க்கவும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் …

சுபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம்

சுமங்கலித்தன்மையுடன் இருக்க வேண்டி ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா? Vidwan’s reply: சுமங்கலித்தன்மை நிலைத்து நிற்க ஸ்ரீகோ3தா3ஸ்துதினுடைய 22ஆவது ஶ்லோகம் தூ3ர்வாத3ள ப்ரதிமயா தவ தே3ஹ காந்த்யா   கோ3ரோசநாருசிரயா ச ருசேந்தி3ராயா:।  ஆஸீத3நுஜ்ஜி2த  ஶிகா2வள கண்ட2 ஶோப4ம்   மாங்க3ள்யத3ம் ப்ரணமதாம் மது4வைரிகா3த்ரம் ॥ மற்றும் லக்ஷ்மீஸஹஸ்ரத்தின் மங்க3லாக்2யஸ்தப3க த்தில் 12ஆவது ஶ்லோகம் கந்யே து3க்3தோ4த3ந்வஸ்தாவகீநம் மந்யே ரூபம் மங்க3லம் மங்க3லாநாம் । யத்ஸாவரண்யப்ராப்தபத்3ரா ஹரித்3ரா ஸௌமங்க3ல்யம் ஸம்வித4த்தே வதூ4நாம் ॥ இந்த இரண்டு ஸ்லோகங்களையும் சேவிக்கலாம். பிள்ளை …

சுபகிருது – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – ஆவணி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று புரிகிறது. அதில் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி போன்ற இரண்டு ஶ்லோகம் மட்டும் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி ஆகிய இரண்டு ஶ்லோகங்களும் சேவிக்கலாம்.

Loading

சுபகிருது – ஆடி – ஸ்த்ரீ தர்மம்

திருமாங்கல்ய சரடை பொதுவாக நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாமா? இது சரியா? Vidwan’s reply: திருமாங்கல்ய சரடை நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் என்பது சரிதான். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து, மற்றைய நாட்களில் ராகுகாலம் எமகண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டுமா? Vidwan’s reply: இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டும் என்ற நியமங்கள் கிடையாது. ஆனால், சில பேருக்கு சில தினங்களில் (அமாவாஸை போன்ற தினங்களில்) …

சுபகிருது – ஆடி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – ஆனி(2) – ஸ்த்ரீ தர்மம்

நமஸ்காரம், சூரிய உதயத்திற்கு முன் சிரோஸ்நானம் பண்ணக்கூடாதா? அப்போ வேலைக்குச் சீக்கிரம் போகும் ஸ்த்ரீகள் என்ன செய்வது. Vidwan’s reply: தீபாவளியைத் தவிர மற்றைய தினங்களில் சூர்யோதயத்திற்கு முன் சிரோஸ்நானம் செய்தல் (எண்ணெய் தேய்த்து குளிக்க) கூடாது. வேலைக்குப்போகும் ஸ்த்ரீகள், என்று விடுமுறை தினம் இருக்கின்றதோ அன்று சூர்யோதயத்திற்குப் பின் சிரோஸ்நானம் பண்ணலாம். வேறுவழியில்லாத சமயம் ஏதேனும் விசேஷ தினம் அல்லது வெள்ளிக்கிழமையாக இருக்கின்றது என்றால், சூர்யமண்டலத்தில் இருக்கும் எம்பெருமானை த்யானித்து “பெருமாள் திருமொழி 2.2 பாசுரத்தை”, இங்கே …

சுபகிருது – ஆனி(2) – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – ஆனி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய நியமங்கள்/தர்மங்கள் என்னென்ன? தீர்த்தாமாடுதல், ஆஹாரம், பெருமாள் விள்ளக்கேற்றுதல் போன்றவை தொடங்கி நித்யமும் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் பற்றி விரிவான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ள SUDARSANAM YouTube Channelலில் வெளியிடவுள்ளோம் அதை பார்க்கவும். https://www.youtube.com/c/SudarsanamGSPK

Loading

சுபகிருது – வைகாசி – ஸ்த்ரீ தர்மம்

பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன் Vidwan’s reply: ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம். பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன் Vidwan’s reply: ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது. பண்டிகை, ஶ்ரார்த்தம் …

சுபகிருது – வைகாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்திரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது என்கிறார்கள். அடியேனின் தாயார் கூறியதாவது, என் பாட்டி பெருமாள் ஏளியிருக்கும் பெட்டியைச் சுத்தம் செய்யும் சமயம் பெருமாளைத் தொடுவார் என்றார். பாட்டி அப்படிச் செய்ததால் பெருமாளின் சாநித்யம் குறைந்து போய்விடுமா? என்பது அடியேனின் சந்தேகம். மேலும் அடியேன் தொடர்ந்து அந்தப் பெருமாளுக்கு திருவாராதனை செய்யலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது. கேள்வி கேட்டிருப்பவருடைய பாட்டி சாளக்கிராமத்தைத் தொடநேர்ந்ததாகச் சொல்கிறார், அதனால் சாளக்கிராமத்திற்கு சாநித்யம் குறையாது. ஆனால் ஸ்த்ரீகள் தொடும் வழக்கமில்லை. மேலும் பெரியோர்கள் …

சுபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – பங்குனி – ஸ்த்ரீ தர்மம்

ஒரு பெண் முதன் முதலில் ருது பருவம் அடையும் போதுச் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள் என்ன? Vidwan’s reply: முதன் முதலில் ருது பருவம் ஒரு பெண் அடைந்தவுடன், அந்த பெண்ணை உட்கார வைத்து அவளுக்கு பாலும் பழமும் தரவேண்டும். எப்படித் தர வேண்டும் என்றால் , வாழைப்பழத்தை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக்கொண்டு அந்தத் துண்டங்களை முதலில் வாயில் போட்டு பின்பு பாலை வாயில் விட வேண்டும். இதை க்ருஹத்தில் இருக்கும் சிறுவர்களை விட்டு அவளக்குப் …

ப்லவ – பங்குனி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

Scroll to Top