Sthree Dharmam (ஸ்த்ரீ தர்மம்)

ப்லவ – மாசி – ஸ்த்ரீ தர்மம்

ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாமா? Vidwan’s reply: ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாம். க்ருஹத்தில் புருஷர்கள் இல்லாத நாட்களில், ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியை திறந்து (பெருமாளைத் தொடாமல்) தளிகை அம்சை பண்ணலாமா அல்லது பெருமாள் பெட்டியைத் தொடாமல் தளிகை அம்சை பண்ண வேண்டுமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியைத் திறந்து தளிகை ஸமர்பிப்பது …

ப்லவ – மாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – தை – ஸ்த்ரீ தர்மம்

உடல் நிலை காரணமாக ரஜஸ்வலை காலம் நீடித்தால் என்னென்ன ஆசாரத்தை பின்பற்ற வேண்டும். Vidwan’s reply: சாஸ்த்ரப்படி ஐந்தாம் நாள் அந்யா தீட்டு ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே வந்து காரியங்கள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் மனசு ஆப்யாயத்திற்கு எது உசிதமோ அப்படிச் செய்வதில் ஒன்றும் தவறு இல்லை. உதாஹரணத்திற்கு பெருமாள் சன்னதியை சுத்தி செய்வது, கோலம் போடுவது, விளக்கேற்றி வைப்பது இதையெல்லாம் செய்வதற்கு மனது ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அந்த காரியங்களைச் செய்வதற்கு வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் …

ப்லவ – தை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்

பெண்கள் ஏன் ஆசமனம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் சரியாக முறைப்படி செய்வது? மற்றும் ஆசமனம் செய்யும் பொழுது எந்தத் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்?ஆசமனம் செய்வதற்கு நியமம் ஏதேனும் இருக்கின்றதா? ரஜஸ்வலா காலத்திலும் ஆசமனம் செய்யலாமா? Vidwan’s reply: ஸ்நானம் செய்து மடி வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பின்பு கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும் என்பது பொது விதி. இது ஸ்த்ரீகளுக்கும் பொருதும். ஸ்த்ரீகளுக்கு திருமணமென்பது உபநயனஸ்தானத்தில் ஆகின்றபடியால், திருமணத்திற்க்குப் பின்பு அவர்கள் அவசியம் …

ப்லவ – மார்கழி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

அடியேனின் தாயார் கடந்த மாதம் மதுரை திருமோகூர் கோயில்களுக்குச் சென்று சேவித்து விட்டு திரும்ப வரும்பொழுது விபத்தில் இறந்து விட்டார். காரியங்களைத் தம்பி செய்தான். பெண் என்ற முறையில் அடியேன் அம்மாவின் ஆத்ம சாந்திக்கு என்னச் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்கவும். Vidwan’s reply: தாயார் தகப்பனார் பரமபதித்து விட்டால் ஸ்த்ரீகளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு. அதற்கு மேல் ஸ்த்ரீகளால் நேரடியாக எதுவும் பண்ண முடியாது. ஆனால், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கின்ற தன்னுடைய ப்ராதாவிற்கு அதாவது …

ப்லவ – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்

அடியேன் நமஸ்காரம், என்னுடைய கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் திருவாராதனை செய்யமுடியாத சமயத்தில் (பண்டிகை நாளிலோ அல்லது வெள்ளி சனி கிழமைகளில் ஆத்து பெருமாளுக்கு நான்(ஸ்திரிகள்) கற்பூரார்த்தி காட்டலாமா, தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: பொதுவாக ஸ்த்ரீகள் கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை. குறிப்புகள்: ஆத்து புருஷர்கள் வெளியூர் சென்றிருந்தால், ஸ்த்ரீகள் கோலமிட்டு, விளக்கேற்றி பண்ணிய தளிகையை கோவிந்த நாமம் சொல்லி பெருமாளுக்கு மானசீகமாக அம்சை செய்து பின் உட்கொள்ளலாம். கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை. அடியேன், இப்போது நான் ஆறு …

ப்லவ – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம்

ரஜஸ்வலா காலத்தில் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? அப்படி அனுஷ்டிப்பது பாபமா? மேலும் ராம கிருஷ்ண நாம ஜெபமோ அல்லது த்வய மந்திரமோ அந்தச் சமயத்தில் சொல்லலாமா? அடியேன். Vidwan’s reply: ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் உண்டு. குறிப்புகள்: பகவன் நாமாக்களைச் சொல்வதினால் தவறொன்றுமில்லை. ப்ரபந்நஸ்த்ரீகளுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர நடைமுறையில் சிலர் அனுஷ்டிக்கும் இதர வ்ரதங்களை சாஸ்த்ரம் அனுமதிக்கின்றதா? அடியேன். Vidwan’s reply: ஏகாதசி தவிர, பெருமாளைக்குறித்து பிற வ்ரதங்கள் இருந்தால் அதை செய்யலாம். உதாஹரணமாக திருவோண …

ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – ஆவணி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்தீரிகள் தளிகை ஸமர்ப்பிக்கும் போது என்ன ஶ்லோகங்கள்/பாசுரங்கள் சேவிக்க வேண்டும் என்பதை விளக்க ப்ரார்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்தீரிகள், கோவிந்த நாமமும், “கூடாரை வெல்லும் சீர்..” பாசுரமும் சொல்லி தளிகை ஸமர்ப்பிக்கலாம்.

Loading

ப்லவ – ஆடி – ஸ்த்ரீ தர்மம்

ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா? Vidwan’s reply ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாளுக்கு தளிகை சமர்பிக்கலாம், கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்புகள்: புருஷர்கள் போல் மணி ஸேவித்து தளிகை சமர்பிக்ககூடாது.; ஆனால் பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்காது க்ரஹிக்கவும் கூடாது ஆகையால் ஸ்த்ரீகள் ஆத்துப் பெருமாள் ஸந்நிதியில் தளிகை ஸமர்ப்பணம் செய்வித்து, ஸேவித்து விட்டு – பெருமாள் அம்சையாவதாக மனதார நினைக்க வேண்டும். இதுவே அனுஷ்டானத்தில் இருக்கும் வழக்கம். ஆத்தில் …

ப்லவ – ஆடி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

Subhakrit – Aippasi – Sthree Dharmam

During the menstruating period, how many days should the women refrain from chanting stotram, Prabandham, etc.? It will be beneficial if stipulations to be followed during a menstruating period as a separate publication. Vidwan’s reply Stotram Prabandham, etc. must not be recited from the moment one knows the period has started. Only on the fourth …

Subhakrit – Aippasi – Sthree Dharmam Read More »

Loading

Subhakrit – Purattasi – Sthree Dharmam

To pray for the continuity of Sumangali status, are there any slokas? Vidwan’s reply To retain the Sungali status, 22nd sloka of Srigodastuti, dUrvAdaLapratimayA tava dEhakAntyA gOrOcanArucirayA ca rucEndirAyAH | AsIdanujjhita shikhAvaLa kantha shObhaM mAngaLyadaM praNamatAM madhuvairigAtram || and the 12th sloka from the Mangalaakhyastabaka of Lakshmisaharam kanyE dugdhOdanvatastAvakInaM manyE rUpaM mangalaM mangalAnAm | yatsAvarNyaprAptabhadrA …

Subhakrit – Purattasi – Sthree Dharmam Read More »

Loading

Scroll to Top