Sthree Dharmam - Tamizh

ஸ்த்ரீகள் வராஹ கவசமும் மாங்கள்யஸ்தவமும் சேவிக்கலாமா?

ஸ்த்ரீகள் பொதுவாக மந்த்ரம் கவச ஸ்தோத்ரங்கள் சொல்லும் வழக்கமில்லை. சிலர் அங்கந்யாஸ, கரந்யாஸங்களை விட்டுவிட்டு அந்தப் பெருமாளை ப்ரார்த்திக்கிற ஶ்லோகங்களை மட்டும் சொல்லுகிறார்கள்.

ஸ்த்ரீகள் வராஹ கவசமும் மாங்கள்யஸ்தவமும் சேவிக்கலாமா? Read More »

அகத்தில் புருஷர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் ஸ்த்ரீகள் ஆசார்ய பாதுகைக்கும் சாளக்கிராம மூர்த்திக்கும் அல்லது விக்ரஹத்திற்கும் திருவாராதனை பண்ணலாமா?

ஸ்த்ரீகள் ஆசார்ய பாதுகைக்கும் சாளக்கிராம மூர்த்திக்கும் மனதார திருவாராதனை பண்ணலாம் ஆனால் வெளியில் கைகளால் பண்ணும் வழக்கமில்லை.

அகத்தில் புருஷர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் ஸ்த்ரீகள் ஆசார்ய பாதுகைக்கும் சாளக்கிராம மூர்த்திக்கும் அல்லது விக்ரஹத்திற்கும் திருவாராதனை பண்ணலாமா? Read More »

ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் உண்டா?

ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் இல்லை. எம்பெருமானை நினைத்துக்கொண்டு ஸ்நானம் செய்தால் போதுமானது.

ஸ்த்ரீகளுக்கும் குழந்தைகளுக்கும் நித்ய ஸ்நான சங்கல்பம் உண்டா? Read More »

ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கின்றனர்?

ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்கின்றனர் என்றால், அதைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளையில்லாமல் பல வண்ணங்களில் வஸ்த்ரங்கள் தரிக்கவேண்டும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டிருக்கிறது. குங்குமும் மஞ்சளிலிருந்து வந்தபடியால் அது விசேஷ மங்களமாக இருக்கிறது.

ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்திரீகள் ஏன் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கின்றனர்? Read More »

சுமங்கலி ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா? அல்லது திருமண்ணுடன்தான் இட்டுக்கொள்ளவேண்டுமா?

திருமண்ணுடன் ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்வது உத்தமம். ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொண்டாலும் தவறில்லை.

சுமங்கலி ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்ளலாமா? அல்லது திருமண்ணுடன்தான் இட்டுக்கொள்ளவேண்டுமா? Read More »

ஸ்த்ரீகள் ப்ரணவம் சொல்லக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஸமாஶ்ரயணம் பண்ணும்பொழுது அஷ்டாக்ஷரம் உபதேசம் ஆகிறது. அதில் உள்ள ப்ரணவத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? தயவு செய்து தெளிவு படுத்தவும்.

ஸ்த்ரீகளுக்கு ப்ரணவத்திற்குப் பதிலாக “அம்” என்று உபதேசமாகும். அதை வைத்துக்கொண்டு ப்ரணவத்தை உச்சாடனம் பண்ணாமல் “அம்” என்று சொல்லி மேலே மந்திரத்தைச் சொல்லவேண்டும்.

ஸ்த்ரீகள் ப்ரணவம் சொல்லக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஸமாஶ்ரயணம் பண்ணும்பொழுது அஷ்டாக்ஷரம் உபதேசம் ஆகிறது. அதில் உள்ள ப்ரணவத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? தயவு செய்து தெளிவு படுத்தவும். Read More »

ரஜஸ்வலை காலத்தில் ஸ்தோத்ர பாடங்கள் சேவிக்கலாமா?

ஸ்த்ரீகள் ரஜஸ்வலை காலத்தில் ஸ்தோத்ர பாடங்கள் சேவிக்கக்கூடாது

ரஜஸ்வலை காலத்தில் ஸ்தோத்ர பாடங்கள் சேவிக்கலாமா? Read More »

ஸ்த்ரீகள் திருமணம் ஆகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாமா?

ஸ்த்ரீகள் திருமணமாகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் அப்படிப் பண்ணிக்கொள்வது பல குடும்பங்களில் வழக்கத்தில் இல்லை. பெண்களுக்கு விவாஹத்திற்குப் பிறகுதான் வாழ்க்கை என்பது ஆரம்பமாகுகிறது. விவாஹத்திற்கு முன் பிறந்த க்ருஹம் என்பது அவள் பிறந்து வளர்ந்த இடம் என்பது மட்டும்தான். ஆனால் அவளின் புக்ககம் என்பதுதான் அவள் வாழப்போகும் குடும்பம். அதாவது தனது கணவன், இவளின் புத்ரர்கள் என்று அவர்களுடன் வாழப்போகிறாள் என்கிற படியாலே அப்புக்கக ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றுவது நல்லது என்பதற்காக, அதாவது வாழப்போகிற

ஸ்த்ரீகள் திருமணம் ஆகும் முன் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பண்ணிக்கொள்ளலாமா? Read More »

அடியேன் தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்திரீகள் ஸ்ரீசூர்ணம் மட்டும் தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று சொல்றாளே.

ஸ்த்ரீகள் ஶ்ரீசூர்ணம் மட்டும்தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று யாரும் சொல்லவில்லை.

அடியேன் தேஶிக ஸம்ப்ரதாயத்தில் ஸ்திரீகள் ஸ்ரீசூர்ணம் மட்டும் தான் இட்டுக்கணும் திருமண் கிடையாது என்று சொல்றாளே. Read More »

Scroll to Top