துவாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் ஶ்ராத்தத் தளிகைதான் செய்யவேண்டும்.
சில க்ருஹங்களில் துவாதசிக்குரிய பாரணை ஸாமான்களை மட்டும் தயாரித்து வைக்கிறார்கள். அதையே போக்தாக்களுக்கும் ஸமர்பிக்கிறார்கள். அதன்பின் போக்தா அனுமதிக்க அந்தக் கர்த்தாவும் பாரணையை உட்கொள்ளலாம்.
இன்னும் சில க்ருஹங்களில் வெறும் ஶ்ராத்தத் தளிகை மட்டும் செய்வதுதான் வழக்கம்.
அவரவர் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.