அடியேனுக்கு கேட்கும்திறன் குறைபாடு சரியாக, எம்பெருமாளிடம் ப்ரார்த்திக்க என்ன ஶ்லோகம் சேவிக்க வேண்டும்.

கேட்கும்திறன் குறைவாக இருந்தால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் “வாக3ர்த2ஸித்3தி4ஹேதோ:” என்று வாக்கும் வாக்கைக்கேட்டு அதனுடைய அர்த்தமும் புரிய வேண்டுமானால் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் என்று ஸ்வாமி தேஶிகனே சொல்லியிருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top