அமாவாஸை அன்று தளிகைக்கு மட்டும் தான் மஞ்சள் சேர்க்கக்கூடாது. எப்போதும் சுமங்கலிகள் ஸ்நானம் செய்யும்போது மஞ்சள் சேர்ந்துக்கொண்டு தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.. அது எந்தநாளாக இருந்தாலும் சரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அமாவாஸை அன்று தளிகைக்கு மட்டும் தான் மஞ்சள் சேர்க்கக்கூடாது. எப்போதும் சுமங்கலிகள் ஸ்நானம் செய்யும்போது மஞ்சள் சேர்ந்துக்கொண்டு தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.. அது எந்தநாளாக இருந்தாலும் சரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.