சுமங்கலி ப்ரார்த்தனை என்பது நிறைய பரமைகாந்திகள் க்ருஹங்களில் பண்ணுவதில்லை. இருந்தாலும் பெரியவர்கள் வழக்கமென்று சில க்ருஹங்களில் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சுபகார்யத்திற்கு எப்படி நாள் பார்ப்போமோ அது போல் தான் நாள் பார்ப்பா, அஷ்டமி, நவமி , பரணி, க்ருத்திகை இல்லாமல் என்று திதி நக்ஷத்ர யோகம் நன்றாக இருக்கின்றதோ அன்று பண்ணலாம்.