திங்கட்கிழமை விசாரித்துவிட்டு வந்தால் பரிகாரம் என்று ஒன்றும் கிடையாது. வழக்கத்தில் இல்லையே தவிர ஶாஸ்த்ரப்படி அப்படியில்லை. ஒருகால் மனதிற்குக் கஷ்டமாகயிருந்தால் பெருமாளை ப்ரார்த்தித்து ஸ்ரீஸ்துதியைச் சேவிக்கலாம். வேறு பரிகாரம் கிடையாது.
திங்கட்கிழமை விசாரித்துவிட்டு வந்தால் பரிகாரம் என்று ஒன்றும் கிடையாது. வழக்கத்தில் இல்லையே தவிர ஶாஸ்த்ரப்படி அப்படியில்லை. ஒருகால் மனதிற்குக் கஷ்டமாகயிருந்தால் பெருமாளை ப்ரார்த்தித்து ஸ்ரீஸ்துதியைச் சேவிக்கலாம். வேறு பரிகாரம் கிடையாது.