1.மொட்டை அடிக்கும் வழக்கம் ஸம்ப்ரதாயத்தில் இல்லை. ஆனால் சில க்ருஹ ஆசாரங்களில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் வழக்கம் இருக்கிறது.
2.கணவனை இழந்த பெண்கள் புருஷர்களுக்கு உள்ள ஆசாரத்தைக் கடைபிடக்கவேண்டும். அதாவது 12 திருமண்காப்பிட்டுக்கொள்வது , புருஷர்களுக்கு பலகாரம் பண்ண சொன்ன இடங்களில் எல்லாம் இவர்களுக்கும் பலகாரம் உண்டு என்பதே அன்றி அவர்களுக்குத் துல்யமானவர்கள் என்றில்லை.

