முதன்முதலில் இப்போதுதான் திருவாராதனம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் ராகு காலம் இல்லாமல் ஆரம்பிக்கலாம். மற்றபடி பெருமாள் திருவாராதனம் என்பது நித்யபடி கைங்கர்யம் , நித்யானுஷ்டானம் என்பதினால் ராகுகாலமெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
முதன்முதலில் இப்போதுதான் திருவாராதனம் ஆரம்பிக்கிறார்கள் என்றால் ராகு காலம் இல்லாமல் ஆரம்பிக்கலாம். மற்றபடி பெருமாள் திருவாராதனம் என்பது நித்யபடி கைங்கர்யம் , நித்யானுஷ்டானம் என்பதினால் ராகுகாலமெல்லாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை.