வீடுகளிலும் கோயில்களிலும் பெருமாள் உருவங்களைத் திருக்கோலமாக வரையலாம். ஆனால் நம் கால் மிதிபடுமிடங்களில் வரையக்கூடாது. கால் மிதிபடாமல் பெருமாள் ஸன்னிதியில்கூட வரையலாம்.
வீடுகளிலும் கோயில்களிலும் பெருமாள் உருவங்களைத் திருக்கோலமாக வரையலாம். ஆனால் நம் கால் மிதிபடுமிடங்களில் வரையக்கூடாது. கால் மிதிபடாமல் பெருமாள் ஸன்னிதியில்கூட வரையலாம்.