பொதுவாக வெளியில் வருவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெரியளவில் பாதகமில்லை என்றால், அவர்கள் மனதைப் பொறுத்து கலந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. பகவத் ததீயாராதனத்திற்குக் கைங்கர்யம் செய்யலாம்.
பொதுவாக வெளியில் வருவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெரியளவில் பாதகமில்லை என்றால், அவர்கள் மனதைப் பொறுத்து கலந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. பகவத் ததீயாராதனத்திற்குக் கைங்கர்யம் செய்யலாம்.