ஷண்ணவதி ஶ்ராத்தம் செய்பவர்கள் 4 மாதமும் அஷ்டகா அன்வஷ்டகா ச்ராத்தம் செய்வர். மற்றவர் மாக மாதத்தில் தை அமாவாசைக்குப் பிறகுள்ள மாசி அமாவாசை வரையுள்ளதான மாக மாசத்தில் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அஷ்டகையும் அதற்கு மறுநாள் அன்வஷ்டகையும் அனுஷ்டிப்பர். இது பெரும்பாலும் தை மாதத்திலும் சில சமயம் மாசி மாதத்திலும் வரும்.

