Author name: Global Stotra Parayana Kainkaryam

சுபகிருது – ஆனி(2) – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் சில தினங்களாக எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts) மற்றும் பழைய மிகவும் கசப்பான நினைவுகள் தோன்றி என்னை பகவான் நாமா சொல்லவோ அல்லது சந்தை பாடம் கற்கவோ, ஸ்தோத்ரம் சேவிக்கவோ மற்றும் நித்யானுஸந்தானம் செய்யவோ விடாமல் மிகவும் வருத்துகிறது. அடியேனும் எம்பெருமான் திருநாமங்களை உச்சரித்து அவ்வெதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறேன் ஆனால் என்ன செய்தாலும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை. எதிலும் புத்தியை செலுத்தவும் முடியவில்லை. இவற்றிலிருந்து மீண்டு எம்பெருமான் ஸ்மரணையில் புத்தியைச் செலுத்த என்ன …

சுபகிருது – ஆனி(2) – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆனி(2) – ஸ்த்ரீ தர்மம்

நமஸ்காரம், சூரிய உதயத்திற்கு முன் சிரோஸ்நானம் பண்ணக்கூடாதா? அப்போ வேலைக்குச் சீக்கிரம் போகும் ஸ்த்ரீகள் என்ன செய்வது. Vidwan’s reply: தீபாவளியைத் தவிர மற்றைய தினங்களில் சூர்யோதயத்திற்கு முன் சிரோஸ்நானம் செய்தல் (எண்ணெய் தேய்த்து குளிக்க) கூடாது. வேலைக்குப்போகும் ஸ்த்ரீகள், என்று விடுமுறை தினம் இருக்கின்றதோ அன்று சூர்யோதயத்திற்குப் பின் சிரோஸ்நானம் பண்ணலாம். வேறுவழியில்லாத சமயம் ஏதேனும் விசேஷ தினம் அல்லது வெள்ளிக்கிழமையாக இருக்கின்றது என்றால், சூர்யமண்டலத்தில் இருக்கும் எம்பெருமானை த்யானித்து “பெருமாள் திருமொழி 2.2 பாசுரத்தை”, இங்கே …

சுபகிருது – ஆனி(2) – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – ஆனி(2) – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

ஜன்ம நக்ஷத்ரம் கொண்டாட என்று அந்த நக்ஷத்ரம் அதிகமாக இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா அல்லது என்று சூர்யோதய சமயம் அந்த நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா தெளியபடுத்தவும். Vidwan’s reply: ஜன்ம நக்ஷத்ரத்தை சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை என்றைக்கு அந்த நக்ஷத்ரம் இருக்கிறதோ அன்றைக்குக் கொண்டாடவேண்டும். முதல்நாள் வேறு ஒரு நக்ஷத்ரமாக இருந்து, மறுநாள் சூர்யோதயத்துக்குப் பிறகு 12 நாழிகைக்குள்ளாகவே(

Loading

சுபகிருது – ஆனி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

பரிபாஷை அறிவோம் பரிபாஷை என்றால் அழகிய பாஷை என்று பொருள். இதில் பரி என்பது ஒரு உபசர்கம் அதாவது பெருஞ்சிறப்பு உடைய பாஷை. ஸ்ரீ வைஷணவ ஸ்வரூபத்துடன் நாம் வாழ பரிபாஷையில் சம்பாஷனைம் செய்ய நாம் முயற்சிக்க வேண்டும். பரிபாஷை நம் பேச்சுவழக்கானால், எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாக இருக்கும். ஏனென்றால் பாகவதர்கள் ஒருவரையொருவர் அடியேன் என்று அழைத்தலும். அடியார்கள் மரியாதையுடன் கலந்துரையாடினால் எம்பெருமான் திருவுள்ளம் உகப்பார். இந்த ஸத்சம்ப்ரதாயத்தில் மரியாதையுடன் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டும். இனி வரும் …

சுபகிருது – ஆனி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

சுபகிருது – ஆனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பங்குனி உத்திரம் திருநாள் அன்று எம்பெருமானார் கத்யத்ரயம் சேவித்து பெரிய பெருமாளிடம் ப்ரபத்தி செய்துகொண்டார் என்று நம் பெரியோர்கள் கூறி அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு ஆசார்யனின் சம்பந்தத்துடன்தானே இக்காலத்தில் நாம் ப்ரபத்தி செய்துகொள்கிறோம். அவ்வாறு இருப்பின் எம்பெருமானார் எவ்வாறு தன் ஆசார்யன் அருகில் இல்லாதபோது தானாகவே ஶரணாகதி செய்து கொண்டார்? இதை எவ்வாறு சரியாக புரிந்துகொள்வது? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும். Vidwan’s reply: கத்ய த்ரயம் சேவிக்கும் போது எம்பெருமானார் ஶரணாகதி பண்ணவில்லை. கத்ய த்ரயம் …

சுபகிருது – ஆனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – ஆனி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய நியமங்கள்/தர்மங்கள் என்னென்ன? தீர்த்தாமாடுதல், ஆஹாரம், பெருமாள் விள்ளக்கேற்றுதல் போன்றவை தொடங்கி நித்யமும் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் பற்றி விரிவான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ள SUDARSANAM YouTube Channelலில் வெளியிடவுள்ளோம் அதை பார்க்கவும். https://www.youtube.com/c/SudarsanamGSPK

Loading

சுபகிருது – ஆனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

கொடியில் உலர்த்திய மடி வஸ்த்ரத்தை ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுக்கலாமா அல்லது மரக்குச்சியில் தான் எடுக்கவேண்டுமா? ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுத்தால் அது விழுப்பாகிவிடுமா? அறியாமல் கேட்கிறேன் தவறாக இருந்தால் க்ஷமிக்கவும். Vidwan’s reply: கொடியில் உலர்த்தியிருக்கும் மடி வஸ்த்ரத்தை ஒரு கோல் அல்லது மரக்குச்சியினால் தான் எடுக்கும் வழக்கமுள்ளது. ப்ளாஸ்டிக் என்பது நவீன வஸ்து, ஶ்ரார்த்தம் போன்ற சுத்தமாக இருக்கும் சமயங்களில் ப்ளாஸ்டிக்கை தொடுவதில்லை. கம்பளி கொண்டு கூட வஸ்த்ரம் எடுப்பதுண்டு, ப்ளாஸ்டிக்கவர் கொண்டு வஸ்த்ரம் எடுப்பதென்பது பெரியவர்களின் ஆசாரத்திலும் …

சுபகிருது – ஆனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன் Vidwan’s reply: ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம். பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன் Vidwan’s reply: ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது. பண்டிகை, ஶ்ரார்த்தம் …

சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – வைகாசி – ஸ்த்ரீ தர்மம்

பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன் Vidwan’s reply: ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம். பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன் Vidwan’s reply: ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது. பண்டிகை, ஶ்ரார்த்தம் …

சுபகிருது – வைகாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – வைகாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

ஆசார்யனின் திருவத்யயன தினத்தன்று என்னென்ன அனுஷ்டானங்கள் கடைபிடிக்க வேணடும்? அவரின் திருநக்ஷத்ர தினம் போல் இதற்கும் நியமங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: ஆசார்யன் திருநக்ஷத்ரதினம் போல் திருவத்யயன தினமும் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. திருவத்யயனத்தை ஶ்ராத்தம் மாதிரியே ஒரு சிஷ்யன் பண்ணலாம். அது முடியாத போது அன்றைக்கு விசேஷமாக பெருமாள் திருவாராதனம் செய்து, ஆசார்யன் சம்பாவனை செய்து, ஆசார்யன் ஸ்ரீபாத தீர்த்தம் சேர்த்துக்கொள்ள வேண்டும். GSPK குழுமத்தில் எப்படி இணைவது? …

சுபகிருது – வைகாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

Scroll to Top