Author name: Global Stotra Parayana Kainkaryam

சுபகிருது – சித்திரை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையை அறிவோம். மேலும் விவரமாக அறிய மற்றும் ஆசார்யர்களின் வைபம் பற்றியும் தெரிந்துகொள்ள, குரு பரம்பரை கதைத்தொடருக்கு இங்கே click செய்யவும்

Loading

சுபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ருஷ்டியின் போது 5 ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என அனைத்தும் படைக்கப்பட்டது என பாகவதத்தில் உள்ளது. ஸ்ருஷ்டிக்கு முன் இந்திரன் என்பவன் இருந்தாரா? அல்லது அவரின் கர்மாவால் இந்திரன் என்று வேறுபடுகிறாரா? இதை எப்படிப் புரிந்துக்கொள்வது. Vidwan’s reply: இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்றால் என்ன, இந்திரன் என்பவர் யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரியங்கள் என்பது அசேதனங்கள். எம்பெருமான் ஸ்ருஷ்டி பண்ணும்பொழுது இந்த மூலப்ரக்ருதி என்பது, பல விதமான விகாசங்களை …

சுபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்திரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது என்கிறார்கள். அடியேனின் தாயார் கூறியதாவது, என் பாட்டி பெருமாள் ஏளியிருக்கும் பெட்டியைச் சுத்தம் செய்யும் சமயம் பெருமாளைத் தொடுவார் என்றார். பாட்டி அப்படிச் செய்ததால் பெருமாளின் சாநித்யம் குறைந்து போய்விடுமா? என்பது அடியேனின் சந்தேகம். மேலும் அடியேன் தொடர்ந்து அந்தப் பெருமாளுக்கு திருவாராதனை செய்யலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது. கேள்வி கேட்டிருப்பவருடைய பாட்டி சாளக்கிராமத்தைத் தொடநேர்ந்ததாகச் சொல்கிறார், அதனால் சாளக்கிராமத்திற்கு சாநித்யம் குறையாது. ஆனால் ஸ்த்ரீகள் தொடும் வழக்கமில்லை. மேலும் பெரியோர்கள் …

சுபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – சித்திரை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

ஶ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாமா? ஆமெனில் எவ்வாறு ஆராதிப்பது? இல்லையெனில் அகத்தில் இருக்கும் சங்கை எவ்வாறு உபயோகிப்பது? Vidwan’s reply: ஸ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாம். சங்கத்திற்குத் தனியாக ஆராதனம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாம் சாதாரணமாக வாங்கியிருக்கக்கூடிய வலம்புரி சங்கு முதலானவையாக இருந்தால், அந்தச் சங்கத்தை சுத்தமாகவைத்து எம்பெருமானுக்குத் திருவாராதனம், திருமஞ்சனம் எல்லாம் செய்யலாம். சில சமயம் விசேஷமாக சங்கு சக்ரம் சுதர்ஶன பாஞ்சஜன்யம் ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை எல்லாம் செய்வார்கள். அது விசேஷ விதி. அவர்களுக்கு நித்யம் திருவாராதனை …

சுபகிருது – சித்திரை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது? Vidwan’s reply: ப்ரளயகாலத்தில் எல்லாமே அழிந்து …

ப்லவ – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – பங்குனி – ஸ்த்ரீ தர்மம்

ஒரு பெண் முதன் முதலில் ருது பருவம் அடையும் போதுச் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள் என்ன? Vidwan’s reply: முதன் முதலில் ருது பருவம் ஒரு பெண் அடைந்தவுடன், அந்த பெண்ணை உட்கார வைத்து அவளுக்கு பாலும் பழமும் தரவேண்டும். எப்படித் தர வேண்டும் என்றால் , வாழைப்பழத்தை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக்கொண்டு அந்தத் துண்டங்களை முதலில் வாயில் போட்டு பின்பு பாலை வாயில் விட வேண்டும். இதை க்ருஹத்தில் இருக்கும் சிறுவர்களை விட்டு அவளக்குப் …

ப்லவ – பங்குனி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – பங்குனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

என் பேரனுக்கு 9 வயது முடிந்து 10-ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. உபநயனத்திற்கான சரியான வயதை அறிய விரும்புகிறேன். குறிப்பாக உபநயனம் எந்த வயதில் பண்ண வேண்டும்? ஒற்றைப்படை வயதிலா அல்லது இரட்டைப்படை வயதிலா? எந்த வயதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்? முடிந்த வயதையா அல்லது நடந்துகொண்டிருக்கும் வயதையா? ஒற்றைப்படை வயதில் உபநயனம் செய்யக் கூடாது, இரட்டைப்படை வயதில் தான் செய்ய வேண்டும் என்கிறார்களே அது சரியா தவறா. தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: “உபநயனம் ப்ராம்ணஸ்ய …

ப்லவ – பங்குனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – மாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

பகவான் என்பவர் யார்? Vidwan’s reply: எவன் ஒருவன் படைத்து, காத்து, உண்டுமிழ்ந்து/சம்ஹாரம் போன்றவற்றைச் செய்கிறானோ (सृष्टि, स्थिति संहारं) அவன் தான் ஜகத்காரணனாவான்(जगत्कारणन्). யார் ப்ரம்மா, ருத்ரன் போன்ற தேவதைகாளால் துதிக்கப்படுகின்றாரோ யார் ஒருவன் இவ்வுலகத்தை தன் ஶரீரமாக கொண்டும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிறானோ யார் மோக்ஷம் கொடுக்க அதிகாரியோ அவன் பகவானாவான். பகவான் என்பவனுக்கு ज्ञानं,बलं,ऐश्वर्यम्,वीर्यं,शक्ति,तेजस् என்ற ஆறு குணங்கள் உடையவன். மேலும் பகவான் பற்றி விவரமாக அறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்

Loading

ப்லவ – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் விசிஷ்டாத்வைதத்தை உதாரணங்களுடன் மிக எளிமையாக விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: விசிஷ்டம் என்றால் கூடியது, சேர்ந்தது என்று அர்த்தம். அத்வைதம் என்றால் ஒன்று என்று அர்த்தம். சகல ப்ரபஞ்சத்தோடும் சகல ஜீவர்களோடும் கூடிய பரமாத்மா நாராயணன் ஒருவனே என்பதே விசிஷ்டாத்வைதத்தின் பொருள். பெருமாள் தனியாகவும், ப்ரபஞ்சம் தனியாகவும் இருக்கின்றது என்று அர்த்தம் கிடையாது. எல்லாப்பொருட்களிலும், எல்லா ஜீவன்களிலும் பெருமாள் இருக்கின்றார். பெருமாள் விசிஷ்டமாக இருக்கின்றார். பெருமாளைத் தனித்து எந்த வஸ்துவும் இருக்கவே முடியாது. அப்படி விசிஷ்டமாக சேர்த்துவைத்து …

ப்லவ – மாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – மாசி – ஸ்த்ரீ தர்மம்

ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாமா? Vidwan’s reply: ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாம். க்ருஹத்தில் புருஷர்கள் இல்லாத நாட்களில், ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியை திறந்து (பெருமாளைத் தொடாமல்) தளிகை அம்சை பண்ணலாமா அல்லது பெருமாள் பெட்டியைத் தொடாமல் தளிகை அம்சை பண்ண வேண்டுமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியைத் திறந்து தளிகை ஸமர்பிப்பது …

ப்லவ – மாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

Scroll to Top