Author name: Global Stotra Parayana Kainkaryam

ப்லவ – மாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் சாற்றலாமா? (நிறைய மூர்த்தங்கள் உள்ளன). துளசியும் சாற்றுவேன். Vidwan’s reply: இதில் சந்தேகமே வேண்டாம். வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் தாராளமாக சந்தனம் சாற்றலாம். நிறைய மூர்த்தங்கள் இருந்தால் எல்லாருக்குமே சந்தனம் சாற்றுவது விசேஷம் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. ஒரு மூர்த்திக்கு மட்டும் சாற்றி மற்ற மூர்த்திகளுக்குச் சாற்றாமல் இருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. தூபம் தீபம் என்றால் …

ப்லவ – மாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஏகாதசி வ்ரதம் என்றால் என்ன? துவாதசி பாரனை என்றால் என்ன? Vidwan’s reply: ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமான வ்ரதம் ஏகாதசி வ்ரதம் என்பதாகும். அன்றைய தினம் உபவாஸம் இருக்க முடிந்தவர்கள் கட்டாயம் உபவாஸம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் ஒரு வேளை பலகாரமோ, பழங்களோ எடுத்துக்கொள்ளலாம். கட்டாயமாக அரிசியைத் தவிர்த்தல் வேண்டும். கேளிக்கைகளைத் தவிர்த்து அன்றைய தினம் எம்பெருமானின் ஸ்மரணையில் இருத்தல் வேண்டும் ஏகாதசி வ்ரதத்தின் முழு பலனாவது, மறுநாள் த்வாதசி நேரத்திற்குள் த்வாதசி பாரனை செய்வதில் தான் கிடைக்கும். ஏகாதசி …

ப்லவ – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பூமா தேவி மற்றும் நீளா தேவி என்பவர்கள் யார்? அவர்களும் ஸ்ரீ தேவியை போல் விபுவா? அவர்கள் ஈஶ்வர கோடியையா அல்லது ஜீவ கோடியைச் சேர்ந்தவர்களா? Vidwan’s reply: ஸ்ரீதேவி, பூமா தேவி, நீளா தேவி என இவர்கள் மூவரும் எம்பெருமானின் தேவிகள் என்று ப்ரமாணங்கள் இருக்கின்றது. அதில் பெரிய ப்ராட்டியார் ஸ்ரீதேவியானவர் ஈஶ்வரியாக விபுவாக இருக்கிறார். பூமா தேவியும், நீளா தேவியும் அப்படி விபுவாக இருப்பதாக ப்ரமாணமில்லை. ஆகையால் அவர்கள் ஜீவர்கள், நித்யசூரிகள் என்பதாக கூறுவர்கள். த்ரோணாச்சார்யர் …

ப்லவ – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – தை – ஸ்த்ரீ தர்மம்

உடல் நிலை காரணமாக ரஜஸ்வலை காலம் நீடித்தால் என்னென்ன ஆசாரத்தை பின்பற்ற வேண்டும். Vidwan’s reply: சாஸ்த்ரப்படி ஐந்தாம் நாள் அந்யா தீட்டு ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே வந்து காரியங்கள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் மனசு ஆப்யாயத்திற்கு எது உசிதமோ அப்படிச் செய்வதில் ஒன்றும் தவறு இல்லை. உதாஹரணத்திற்கு பெருமாள் சன்னதியை சுத்தி செய்வது, கோலம் போடுவது, விளக்கேற்றி வைப்பது இதையெல்லாம் செய்வதற்கு மனது ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அந்த காரியங்களைச் செய்வதற்கு வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் …

ப்லவ – தை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – தை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

அபராஹ்னம் என்றால் என்ன. அபராஹ்னம் காலத்தில் தான் தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அடியேன் தர்ப்பணாதிகள் செய்ய மதியம் 1 மணிக்கு மேல் ஆகிறது. அது சரியான சமயமா என்று தெரியவில்லை. தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கின்றேன். Vidwan’s reply: ஒரு நாளின் பகல் பொழுதை 5 ஆக பிரித்துக்கொண்டு, அதில் வரும் 4வது காலம் அபராஹ்ன காலம் என்று பெயர். ஆங்கிலத்தில் Afternoon சொல்லும் காலம். பகல் பொழுதென்பது சராசரியாக 30 நழிகை வரும். அதை …

ப்லவ – தை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – மார்கழி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

சம்ஸ்காரம் என்றால் என்ன? Vidwan’s reply संस्कारो नाम उत्तर कृत्य अनुकूल करणम् சம்ஸ்காரம் என்பது நாம் ஒரு செயலைச் செய்ய, நம்மைத் தூய்மைபடுத்தி மேலும் அக்கார்யம் செய்ய நம்மைத் தகுதி படுத்தும் ஒரு முறையாகும். பொதுவில் இருக்கும் சில சம்ஸ்காரங்கள் ஜாதகர்மா நாமகரணம் அன்னப்ராஶநம் சௌளம் உபநயனம் விவாஹம் சீமந்தோந்நயனம் ஸ்ரீவைஷ்ணவர்களின் முக்கிய/விசேஷ சம்ஸ்காரம் பஞ்ச சம்ஸ்காரம் தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் இவற்றைப் பற்றி விரிவாக காணொளி மூலம் அறிய கீழே …

ப்லவ – மார்கழி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்

பெண்கள் ஏன் ஆசமனம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் சரியாக முறைப்படி செய்வது? மற்றும் ஆசமனம் செய்யும் பொழுது எந்தத் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்?ஆசமனம் செய்வதற்கு நியமம் ஏதேனும் இருக்கின்றதா? ரஜஸ்வலா காலத்திலும் ஆசமனம் செய்யலாமா? Vidwan’s reply: ஸ்நானம் செய்து மடி வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பின்பு கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும் என்பது பொது விதி. இது ஸ்த்ரீகளுக்கும் பொருதும். ஸ்த்ரீகளுக்கு திருமணமென்பது உபநயனஸ்தானத்தில் ஆகின்றபடியால், திருமணத்திற்க்குப் பின்பு அவர்கள் அவசியம் …

ப்லவ – மார்கழி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா அல்லது தடையேதும் இருக்கிறதா? அவர்கள் பரந்யாஸம் பண்ணின பிறகு அங்கேயே வாழலாமா? Vidwan’s reply: பர ஸமர்ப்பணம் செய்து கொள்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உண்டு. “அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்” என்பது ஸ்வாமியின் திருவாக்கு. பஞ்ச ஸம்ஸ்காரம் எல்லாரும் பண்ணிக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகலாம். ஆனால், பஞ்ச ஸம்ஸ்காரம், பரந்யாஸமெல்லாம் செய்து கொண்ட பின்பு, கர்மாநுஷ்டானங்களை நித்யமும் விடாமல் பண்ண வேண்டும். அந்த கர்மாநுஷ்டானங்களைச் செய்வதற்கு கர்ம …

ப்லவ – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

திருமண்காப்பு என்பது எதற்காக நாம் தரிக்க வேண்டும்? எப்படி தரிக்க வேண்டும்? Vidwan’s reply: திருமண்காப்பு என்பது ஓர் ரக்ஷை அதாவது காப்பு போன்றது. ஸ்ரீவைஷ்ணவர்கள் கட்டாயம் தரிக்க வேண்டிய சின்னம். இது எம்பெருமானின் திருவடியைக் குறிக்கும். இதை ஊர்த்வபுண்டரம் என்று கூறுவர். வைதீக கர்மாக்கள் செய்ய இதைக் கட்டாயம் தரித்திருக்க வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்கள் 12 திருமண்காப்பு, 12 திருநாமங்கள் கூறியவாறு தரிக்க வேண்டும்.

Loading

ப்லவ – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன். “சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த …

ப்லவ – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

Scroll to Top