Author name: Global Stotra Parayana Kainkaryam

ப்லவ – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

அடியேனின் தாயார் கடந்த மாதம் மதுரை திருமோகூர் கோயில்களுக்குச் சென்று சேவித்து விட்டு திரும்ப வரும்பொழுது விபத்தில் இறந்து விட்டார். காரியங்களைத் தம்பி செய்தான். பெண் என்ற முறையில் அடியேன் அம்மாவின் ஆத்ம சாந்திக்கு என்னச் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்கவும். Vidwan’s reply: தாயார் தகப்பனார் பரமபதித்து விட்டால் ஸ்த்ரீகளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு. அதற்கு மேல் ஸ்த்ரீகளால் நேரடியாக எதுவும் பண்ண முடியாது. ஆனால், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கின்ற தன்னுடைய ப்ராதாவிற்கு அதாவது …

ப்லவ – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

நமக்கு ஒரு நல்லது நடக்கும் பொழுது பகவானுடைய க்ருபை மற்றும் நம் பெரியோர்களின் ஆசீர்வாதம் என்று சொல்கிறோம். ஆனால் அதே நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது இது நாம் செய்த கர்மா என்று சொல்கிறோம் இது சரியா . இதை எப்படி புரிந்து கொள்வது . அடுத்த தலைமுறையினருக்கு எப்படி புரிய வைப்பது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: நமக்கு நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது நம் கர்மாதான். கர்மா என்றால் புண்ணிய பாபங்கள். …

ப்லவ – கார்த்திகை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

குரு என்பவர் யார்? ஆசார்யன் என்பவர் யார்? இரண்டு பேருக்கும் என்ன வித்யாசம்? Vidwan’s reply: குரு என்பவர் நம் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞான விளக்கேற்றுபவர். गु – अन्धकार: – இருட்டு रु – तन्निरोधक: – போக்குபவர் गुरु: – இருட்டைப்போக்கி ஒளியூட்டுபவர் ஆசார்யன் என்பவர் எம்பருமானைப் பற்றி நமக்கு உணர்த்துபவர். आचिनोति: शास्त्रार्थान् – எவர் ஒருவர் சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவரோ स्वयं आचरते – எவர் ஒருவர் அதனை நடைமுறையில் …

ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்

அடியேன் நமஸ்காரம், என்னுடைய கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் திருவாராதனை செய்யமுடியாத சமயத்தில் (பண்டிகை நாளிலோ அல்லது வெள்ளி சனி கிழமைகளில் ஆத்து பெருமாளுக்கு நான்(ஸ்திரிகள்) கற்பூரார்த்தி காட்டலாமா, தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: பொதுவாக ஸ்த்ரீகள் கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை. குறிப்புகள்: ஆத்து புருஷர்கள் வெளியூர் சென்றிருந்தால், ஸ்த்ரீகள் கோலமிட்டு, விளக்கேற்றி பண்ணிய தளிகையை கோவிந்த நாமம் சொல்லி பெருமாளுக்கு மானசீகமாக அம்சை செய்து பின் உட்கொள்ளலாம். கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை. அடியேன், இப்போது நான் ஆறு …

ப்லவ – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

ஆஶௌச காலத்தில், ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஸ்தோத்ர பாடங்கள் சேவித்தல்/ஸந்தை சேவித்தல் ஆகியவை கூடுமா. புருஷர்கள் வேதம் ஜபித்தல்/ஸந்தை சேவித்தல் பண்ணலாமா. குறிப்பாக, பங்காளிகளுக்கும் மற்றபடி 3/1.5 நாள் (90 நாழிகை) தீட்டிற்கும் இது பொருந்துமா? அடியேன் தன்யோஸ்மி. Vidwan’s reply: வ்ருத்தித்தீட்டு அல்லது தூரத்து பந்துவின் இறப்புத்தீட்டாக இருந்தால், ஸ்தோத்ர பாடங்களைச் சேவிப்பதில் தவறில்லை. ஆனால், வேத அத்யயனம் செய்வதும் , ஸந்தை சேவிப்பதும், மற்றவர்களுக்கு ஸந்தைச்சொல்லி வைப்பதும் வழக்கம் கிடையாது. இது பத்து, மூன்று மற்றும் …

ப்லவ – ஐப்பசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம்

ரஜஸ்வலா காலத்தில் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? அப்படி அனுஷ்டிப்பது பாபமா? மேலும் ராம கிருஷ்ண நாம ஜெபமோ அல்லது த்வய மந்திரமோ அந்தச் சமயத்தில் சொல்லலாமா? அடியேன். Vidwan’s reply: ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் உண்டு. குறிப்புகள்: பகவன் நாமாக்களைச் சொல்வதினால் தவறொன்றுமில்லை. ப்ரபந்நஸ்த்ரீகளுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர நடைமுறையில் சிலர் அனுஷ்டிக்கும் இதர வ்ரதங்களை சாஸ்த்ரம் அனுமதிக்கின்றதா? அடியேன். Vidwan’s reply: ஏகாதசி தவிர, பெருமாளைக்குறித்து பிற வ்ரதங்கள் இருந்தால் அதை செய்யலாம். உதாஹரணமாக திருவோண …

ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன். Vidwan’s reply: பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள். புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள். பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள். பூர்வர்களின் …

ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

பிரம்மசாரிகளுக்குத் தீட்டு கிடையாது என்றால், அவர்கள் பெருமாள் ஆராதனம் செய்யலாமா? அடியேன். Vidwan’s reply: ப்ரம்மச்சாரிகளுக்குத் தீட்டு கிடையாது. ஆகையால், அவர்கள் தாமே பெருமாளுக்கு ப்ரசாதம் செய்து நிவேதனம் செய்வதாக இருந்தால், திருவாராதனம் செய்யலாம். குறிப்புகள்: ஆனால், தீட்டு உள்ளவர்கள் செய்யும் தளிகையை அவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், அவர்களுக்கும் அசுத்தி ஏற்படும். போதாயன அமாவாஸைக்கும், அமாவாஸைக்கும் வித்யாசம் என்ன? அமாவாஸை தர்பணத்தை ,போதாயன அமாவாஸை அன்று ஏன் செய்வதில்லை? மேலும், சில மாதங்களில் மட்டும் மாறி வருவதன் தாத்பர்யம் …

ப்லவ – புரட்டாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஏன் எம்பெருமானார் எம்பெருமானை விடப் பெரியவர்? (ஒரு பாலகனின் கேள்வி) Vidwan’s reply: எம்பெருமானை நமக்குக் காட்டிக்கொடுத்தவரே எம்பெருமானார்தான். அவர் இல்லாவிட்டால் பெருமாளைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லாமலே போயிருக்கும். குறிப்புகள் இவ்விஷயம் இராமானுஜ நூற்றந்தாதியில், ”மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து, எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் கணக்கில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே” என்கின்ற பாசுரத்தில் சாதிக்கப்பட்டிருக்கிறது. அடியேனின் குழந்தைக்கு நப்பின்னை யார் , ஆண்டாள் …

ப்லவ – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

இக்கால சூழலில், அதாவது இன்றைய லௌகீக வாழ்வில் குடும்பம் மற்றும் சக ஊழியர்கள் போன்றோரின் அழுத்தங்களையும் தாண்டி நம் சாஸ்திரம் சம்ப்ரதாயம் காட்டிய வழிக்கும் பங்கம் வாராது நடுநிலையாக வாழ வழி காட்டவும். Vidwan’s reply சந்தியாவந்தனம் போன்ற அனுஷ்டானகளைத் தவாறமல் செய்யவும். ஓய்வு நேரங்களில் முடிந்த வரை ஸ்தோத்ர பாடமோ, ப்ரபந்தமோ வாசித்தலும், உபன்யாசங்கள் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு நம் ஸ்வாமி தேசிகனே குறிப்பிட்ட நல் வழி தினமும் யோகா செய்தல் …

ப்லவ – ஆவணி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

Scroll to Top