Sampradayam Kaatum Nannerigal (ஸம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்)

சுபகிருது – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வேதமே உண்மை! வேதங்கள் உண்மையே! GSPKவின் ஸங்கோஷ்டீ 2022யின் பகுதியாக T20 என்ற தலைப்பில் நமக்கு மிகவும் தேவையான உபதேசங்களை வித்வான்கள் சுருக்கமாக ஸாதித்தருளினர். அதில் முதன்மையாக “வேதங்கள் உண்மையே!” என்று வில்லூர் நடாதூர் ஸ்ரீ உ வே சேனேஷ் ஸ்வாமி, சிறுவர்களுக்கும் புரியும் வண்ணமும், அவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதியும்படியும் ஒரு கதையோடு வேதங்கள் உண்மையே என்பதை ஸாதித்தருளினார் அதில் சில இங்கே: வேதம் – சனாதன தர்மத்தின் ஆணிவேர் வேதங்கள் இவ்வுலகின் …

சுபகிருது – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

Subhakrit – Thai – Morals Revealed by Sampradayam

Vedas alone are the Truth! Vedas are Truth! As part of GSPK’s Sangoshtee 2022, under the program T20, the Vidwan’s graced us with brief discourses that very essential for us. First of those discourses was “Vedas are Truth” conducted by Villur Nadadur Sri U Ve Senesh Svami. Through a story, he talked in a manner …

Subhakrit – Thai – Morals Revealed by Sampradayam Read More »

Loading

Subhakrit – Karthigai – Morals Revealed by Sampradayam

What are the observances for the upcoming Thirukarthigai festival? How do our elders observe it? Vidwan’s reply: As per the pancharathra agama, Emperuman is festively worshipped by lighting lamps. Please refer to the video provided on the austerities that are to be observed on that day.

Loading

சுபகிருது – கார்த்திகை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வரப்போகும் திருக்கார்த்திகை பண்டிகைக்கு கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானங்கள் எனென்ன? பெரியவர்கள் வழக்கத்தில் என்ன இருக்கிறது? Vidwan’s reply: திருக்கார்த்திகை என்ற பண்டிகை பாஞ்சராத்ர ஆகமத்தில், எம்பெருமானை தீபங்களைக் கொண்டு வழிபடும் ஒரு உத்ஸவமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் கடைபிடிக்கவேண்டிய அனுஷ்டானம் பற்றி விரிவாக கீழேயுள்ள காணொளி மூலம் அறிந்துகொள்ளலாம்.

Loading

சுபகிருது – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வரப்போகும் சந்திர க்ரஹண (நவம்பர் 8ஆம் தேதி) தர்ப்பணம் பற்றிய சந்தேகங்கள் 1. சந்திரன் தெரிந்த பின்னர் தர்ப்பணம் செய்ய வேண்டுமா? அல்லது முழு ஸ்பர்ச நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டுமா? 2. சந்திரம் தெரிந்த பின்னர் தர்ப்பணம் என்றால், க்ரஹண காலம் முடிந்த பின்னர் என்று புரிந்துகொள்வதா? 3. மேலும் மேக மூட்டம் இருந்தால் சந்திரனைப் பார்க்க இயலாமல் போகும். அப்போது என்ன செய்ய வேண்டும் Vidwan’s reply: சந்திர க்ரஹணத்தில், மத்யம காலத்திற்குப் பின் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது …

சுபகிருது – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

சுபகிருது – ஆவணி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வேதம் ஓதுவதில் அதமம் எது? அதமர்கள் என்பது உத்தமர்க்கு எதிர்ப்பதம். வேதம் ஓதுபவர்களில் அதமர்கள் ஆறு வகையாக இருக்கிறார்கள் என்கிறார் பாணினீ. கீதீ 3. ஶிரக்கம்பீ 5. அனர்த்தக்ஞன் ஶீக்ரீ 4. லிகிதபாடகன் 6. அல்பகண்ட: இவை ஆறின் அர்த்தமறிய மேலும் விவரமாக அறிய, கீழ் இருக்கும் காணொளியைக் காணவும்.

Loading

சுபகிருது – ஆடி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? என்பதை இன்றைய நன்னெறியில் வித்வான் திருமுகமாய் அறிய கீழே உள்ள படத்தை click செய்யவும். ஸந்தியாவந்தனம் மந்திரங்களுக்கு இங்கே உள்ள காணொளியை click செய்யவும்

Loading

சுபகிருது – ஆனி(2) – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

பரிபாஷை அறிவோம் பரிபாஷை என்றால் அழகிய பாஷை என்று பொருள். இதில் பரி என்பது ஒரு உபசர்கம் அதாவது பெருஞ்சிறப்பு உடைய பாஷை. ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களின் தொகுப்பை நூல் அல்லது புத்தகம் என்பதை பரிபாஷையில் இனிமையாக சொல்லவேண்டும் என்றால் “ஶ்ரீகோஶம்” என்று உரைப்பார்கள். அதேபோல் அவர்களின் பாசுரங்களை – ஸ்ரீ ஸூக்திகள் என்பார்கள்.

Loading

சுபகிருது – ஆனி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

பரிபாஷை அறிவோம் பரிபாஷை என்றால் அழகிய பாஷை என்று பொருள். இதில் பரி என்பது ஒரு உபசர்கம் அதாவது பெருஞ்சிறப்பு உடைய பாஷை. ஸ்ரீ வைஷணவ ஸ்வரூபத்துடன் நாம் வாழ பரிபாஷையில் சம்பாஷனைம் செய்ய நாம் முயற்சிக்க வேண்டும். பரிபாஷை நம் பேச்சுவழக்கானால், எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாக இருக்கும். ஏனென்றால் பாகவதர்கள் ஒருவரையொருவர் அடியேன் என்று அழைத்தலும். அடியார்கள் மரியாதையுடன் கலந்துரையாடினால் எம்பெருமான் திருவுள்ளம் உகப்பார். இந்த ஸத்சம்ப்ரதாயத்தில் மரியாதையுடன் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டும். இனி வரும் …

சுபகிருது – ஆனி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

Scroll to Top