Sudarsanam Questions

Shobhakrutu – Chitthirai – Sthree Dharmam

Why we should not shift house when a woman is pregnant? Vidwan’s reply: While doing a housewarming ceremony, we always choose a date based on the comfort of women. The wife plays a crucial role in a house and she is also the head of the house. To avoid wandering during pregnancy and pregnancy is like …

Shobhakrutu – Chitthirai – Sthree Dharmam Read More »

Loading

Shobhakrutu – Chitthirai – Accaram Anushtanam

Can we shift house during the month of Panguni? Vidwan’s reply: It is not in custom to perform a housewarming ceremony or to shift a house during the month of Panguni. Why should a husband not shave while the wife is pregnant? Vidwan’s reply: Generally, there are prescribed rules to be followed during a diksha period; this …

Shobhakrutu – Chitthirai – Accaram Anushtanam Read More »

Loading

சுபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? Vidwan’s reply: முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பது நம் பெரியோர்கள் எல்லாம் சொல்லியிருப்பதுதான். அதற்கு தனிப்பட்ட குறிப்பு என்று எதுவும் கிடையாது. மேலும் ஆழ்வார் அருளியது முகுந்தமாலையிலிருந்து என்றாக நம் ஆசார்யர்கள் எடுக்கவில்லை. அதில் கடைசியில் “ராக்ஞா குலசேகரே” என்று சொல்லியிருப்பார் ஆகையால் குலசேகர ராஜாதான் பண்ணியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு என்ன சந்தேகமென்றால், குலசேகர ராஜா என்ற பெயரில் நிறைய ராஜா இருந்திருக்கிறார்கள். அந்தப் பரம்பரையில் நிறைய …

சுபகிருது – பங்குனி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – பங்குனி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி‌ டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாமா. எப்பொழுது எல்லாம் போட்டுக் கொள்ள கூடாது.பெரியவர்களைச் சேவிக்கும் போது போட்டு கொள்ளலாமா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: ஸ்த்ரீகள் பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி‌ டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறது.சுபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

Loading

சுபகிருது – பங்குனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

மாத்யாஹ்நிக ஸ்நானம் பற்றிய சில சந்தேகங்கள்: 1. பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாமா? (உ.தா தனுர் மாத காலத்தில் பிம்மாலையே பெருமாள் சேவிக்க போகும்படி இருக்கும்) 2. மார்கழி மாதத்தில் சாப மாச திருவாராதனம் பிம்மாலையே செய்கிறோம். அந்தத் திருவாராதனம் செய்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாமா? 3. ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், மாத்யாஹ்நிக ஸ்நானம் மற்றும் இஜ்யாராதனத்தை மத்யானம் …

சுபகிருது – பங்குனி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

சுபகிருது – மாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

மாசி-பங்குனி காரடையான் நோன்பு! மாசியும் பங்குனியும் சேரும் நன்நாளில் காரடையான் நோன்பு நோற்பதின் முக்கியத்துவத்தை எளிமையாக மேலும் நம் பெரியவர்கள் எப்படி அனுஷ்டிக்கவேண்டும் என்று காட்டியுள்ள வழியையும் GSPKSudarsanamத்தின் இக்காணொளிமூலம் கேட்டறிந்து கொள்வோம்.

Loading

சுபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம்

க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன். Vidwan’s reply: இக்கேள்வியில் இருக்கும் ஸ்த்ரீதர்மம் பற்றிமட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அகத்தில் க்ஷௌரம் பண்ணிக் கொண்டார்களானால் அந்த அகத்தில் அன்று துவரம் பருப்பு போட்டு ஸ்த்ரீகள் தளிகை பண்ணுவார்கள். எங்கள் அகத்தில் குமார ஷஷ்டி (அன்றைய தினம் ப்ரஹ்மச்சாரிகளுக்கு போஜனம் இடுவது)பல வருடங்களாகச் செய்து வருகிறோம். அடியோங்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் ஆகிவிட்டது, இதற்குப் பின் அவ்வழக்கத்தைத் தொடரலாமா? Vidwan’s reply: பொதுவாகவே ப்ராஹ்மணபோஜனம், ப்ரஹ்மச்சாரிகளுக்கு …

சுபகிருது – மாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – மாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

சிலர் திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்வார்கள். அதன் காரணம் என்ன? அப்படிச் சூடிக்கொள்ளலாம் என்றால் காது மடலின் உட்பகுதியிலா அல்லது வெளிப்பகுதியிலா எங்கு சூடிக்கொள்ளவேண்டும்? Vidwan’s reply: திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்ள வேண்டும் என்று ஶாஸ்தரம் கூறியுள்ளது. “கர்ணமூலே து தாம் த்ருத்வா” என்ற வரிகளின்படி புஷ்பத்தைத் தலையிலும், திருத்துழாயைக் காதிலும் சூடிக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறது. “கர்ண மூலே” என்றிருப்பதினால் திருத்துழாயைக் காது மடலின் மேல் பகுதியில் சூடிக்கொள்ளவேண்டும் எனத் தெரிகிறது மேலும், நம் பெரியவர்கள் மடலின் உள்பகுதியில் வைத்துக்கொள்வதை …

சுபகிருது – மாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

சுபகிருது – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வேதமே உண்மை! வேதங்கள் உண்மையே! GSPKவின் ஸங்கோஷ்டீ 2022யின் பகுதியாக T20 என்ற தலைப்பில் நமக்கு மிகவும் தேவையான உபதேசங்களை வித்வான்கள் சுருக்கமாக ஸாதித்தருளினர். அதில் முதன்மையாக “வேதங்கள் உண்மையே!” என்று வில்லூர் நடாதூர் ஸ்ரீ உ வே சேனேஷ் ஸ்வாமி, சிறுவர்களுக்கும் புரியும் வண்ணமும், அவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதியும்படியும் ஒரு கதையோடு வேதங்கள் உண்மையே என்பதை ஸாதித்தருளினார் அதில் சில இங்கே: வேதம் – சனாதன தர்மத்தின் ஆணிவேர் வேதங்கள் இவ்வுலகின் …

சுபகிருது – தை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

சுபகிருது – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டும் வேதங்களின் பகுதியா? அவற்றை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டையுமே ஸ்த்ரீகள் சேவிக்கலாம். தென்னாச்சாயர் ஸம்ப்ரதாயத்தில் “ஸ்ரீ ஶைலேச தயா பாத்ரம்” என்ற தனியன் நம்பெருமாளால் மாமுனிக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இது உண்மை என்றால், நாம் தேஶிகன் மற்றும் மாமுனி ஆகிய இருவரின் தனியன்களையும் தினமும் சேவிக்கலாமா? Vidwan’s reply: தென்கலை வடகலை ஸம்ப்ரதாயத்தில் எத்தனையோ அபிப்ராய பேதங்கள் உண்டு. …

சுபகிருது – தை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

Scroll to Top