Sudarsanam Questions

சுபகிருது – தை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் யாரேனும் நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களாக இருந்தனரா? ஆம் என்றால், அவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன். Vidwan’s reply: நம் ஸம்பிரதாயத்தில் ஸ்த்ரீகள் ஆசார்யகம் பண்ணதாக ஒரு ப்ரமாணமும் இல்லை. அடியேன் தினமும் ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதனை செய்கின்றேன் அதன் அருளிச்செயலில் என் பாரியாளும் பங்கேற்பார். இது சரியா? Vidwan’s reply: ஆத்துப்பெருமாளுக்குச் சேவிக்கும் அருளிச்செயலில் பாரியாள் பங்கேற்பதென்பது அவரவர்கள் அகத்து சௌர்யம். அவர்கள் பங்குக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒருகால் புருஷர்கள் முன் சொல்ல வேண்டாம் என்று …

சுபகிருது – தை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – தை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

காம க்ரோதங்களை வென்று எப்போதும் எம்பெருமான் சிந்தனையோடே இருக்க வழி என்ன? Vidwan’s reply: காம க்ரோதங்ளை வெல்வதற்கு மனதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாயிற்று என்று அர்ஜுனன் கேள்வி கேட்டதற்கு கிருஷ்ணன் கஷ்டமே, அப்யாசத்தினாலும் வைராக்கியத்தினாலும் அதைச் சாதிக்க முடியும் என்ற பதில் கூறியிருக்கிறார். அதனால் முயற்சித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். பெருமாளிடத்தில் நாம் ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளவேண்டும். அதாவது பெருமாள் கைங்கர்யம், காலக்ஷேபம், அனுஷ்டானம் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இப்படி …

சுபகிருது – தை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

சுபகிருது – மார்கழி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

“1. தேசிகப் ப்ரபந்தத்தில் (மும்மணி கோவையிலும், நவமணி மாலையிலும் உள்ள தசாவதார பாசுரங்கள் தவிர) நரசிம்மருக்கென்று வேறு பாசுரம் உண்டா? 2. தன்வந்த்ரியின் மேல் ஸ்வாமி தேசிகன் ஏதேனும் பாசுரம்/ஸ்லோகம் இயற்றி உள்ளாரா? ஆம் எனில் என்ன பாசுரம்/ஸ்லோகம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். 3. பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனத்தின் போது “பரிணாத பலக்ராசா” என்று தொடங்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் பாராயணம் செய்தார். ஸ்வாமி தேசிகனின் எந்தப் படைப்பு இது என்று …

சுபகிருது – மார்கழி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சுபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்

பரிசேஷணத்திற்கு இணையான ஒன்று ஸ்த்ரீகளுக்கு உண்டா? Vidwan’s reply: ஸ்த்ரீகளுக்கு, பரிசேஷணத்திற்கு இணையாக ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் உட்கொள்ளும் எதுவாக இருந்தாலும் அது நம் அந்தர்யாமிக்கு ஒரு நிவேதனமாக நினைத்துக்கொண்டு உண்ணும் பாவம் இருக்கவேண்டும். அதனால் கோவிந்த திருநாமத்தைச் சொல்லிவிட்டு சாப்பிடுவது நல்லது. ஸ்த்ரீகள், குழந்தைகள் எல்லாருமே முதல் பிடியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் போது கோவிந்த கோவிந்த கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். ஸ்த்ரீகள், யாகம் நடக்காத போது யாகசாலைக்குச் சென்று …

சுபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சுபகிருது – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் முங்கி எழுவது ஸ்நானம் என்றாகுமா? அதை ஸ்நானஸாடி உடுத்திக் கொண்டு, ஸங்கல்பம் செய்துதான் செய்ய வேண்டுமா? Vidwan’s reply: தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் மூழ்கி எழுவது ஸ்நானம்தான், அதற்கு ஸங்கல்பமும் உண்டு. ஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வதுதான் முறை, அதுதான் விசேஷமும் கூட. ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு செய்வார்கள், சிலர் தான் உடுத்திருக்கும் வஸ்த்ரத்துடனேயே செய்வார்கள். ஆக ஸங்கல்பம் செய்துகொண்டு, ஸ்நானாங்க தர்ப்பணம் என எல்லாமே இதற்கு உண்டு. ஆசாரம் என்றால் என்ன? …

சுபகிருது – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

Subhakrit – Panguni – Poorvacharya SriSookthis

Are there any references supporting that Mukundamala was composed by Kulashekara Azhwar? Vidwan’s reply: Our elders have said that Mukundamala was graced by Kulashekara Azhwar. No specific references exist. Our Acharya-s have concluded this from Mukundamala itself. At the very end it is mentioned “rAjA kulashEkarE”; hence it is certain that it is composed by Raja …

Subhakrit – Panguni – Poorvacharya SriSookthis Read More »

Loading

Subhakrit – Panguni – Accaram Anushtanam

A few doubts regarding Madhyanika snanam: Can the Madhyanika snanam be taken after returning from worshipping Perumal at a temple? (For instance, during Dhanur masa, one might need to go to temple to worship Perumal at dawn). During the month of Margazhi, we perform the Capa masa Tiruvaradhanam at dawn. After performing this, can we …

Subhakrit – Panguni – Accaram Anushtanam Read More »

Loading

Subhakrit – Maasi – Poorvacharya SriSookthis

Will you upload the videos of Bhustuti and Garuda Panchashat santhai to SampradayaManjari YouTube channel? Vidwan’s reply: Each instance of Bhustuti and Garuda Panchashat santhai-s are being uploaded to the SampradayaManjari YouTube channel. We are aiming to upload all Desika Stotrams and Azhvars’ Divya Prabandhams in santhai-s soon. All the santhai lessons uploaded thus far can …

Subhakrit – Maasi – Poorvacharya SriSookthis Read More »

Loading

Scroll to Top