சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்
பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன் Vidwan’s reply: ஸ்த்ரீகள் கம்பராமாயணம் சேவிக்கலாம். பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன் Vidwan’s reply: ரஜஸ்வலை காலம் ஐந்து நாட்களுக்குப் பின் நீடித்தாலும் எல்லாக் காரியங்களும் பண்ணலாம் என்று தான் ஶாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கின்றது. ஆனாலும் அவரவர் மனதிற்கு எப்படிப் படுகின்றதோ அப்படிப் பண்ணலாம். கோவிலுக்குப் போகவேண்டாம் என்று தோன்றினால் போகாமல் தவிர்க்கலாம். அதில் ஒன்றும் தப்பு கிடையாது. போகக்கூடாது என்று விதி கிடையாது. பண்டிகை, ஶ்ரார்த்தம் …
சுபகிருது – வைகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »