Sudarsanam Questions

ப்லவ – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா அல்லது தடையேதும் இருக்கிறதா? அவர்கள் பரந்யாஸம் பண்ணின பிறகு அங்கேயே வாழலாமா? Vidwan’s reply: பர ஸமர்ப்பணம் செய்து கொள்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உண்டு. “அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்” என்பது ஸ்வாமியின் திருவாக்கு. பஞ்ச ஸம்ஸ்காரம் எல்லாரும் பண்ணிக்கொள்ளலாம். ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகலாம். ஆனால், பஞ்ச ஸம்ஸ்காரம், பரந்யாஸமெல்லாம் செய்து கொண்ட பின்பு, கர்மாநுஷ்டானங்களை நித்யமும் விடாமல் பண்ண வேண்டும். அந்த கர்மாநுஷ்டானங்களைச் செய்வதற்கு கர்ம …

ப்லவ – மார்கழி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

திருமண்காப்பு என்பது எதற்காக நாம் தரிக்க வேண்டும்? எப்படி தரிக்க வேண்டும்? Vidwan’s reply: திருமண்காப்பு என்பது ஓர் ரக்ஷை அதாவது காப்பு போன்றது. ஸ்ரீவைஷ்ணவர்கள் கட்டாயம் தரிக்க வேண்டிய சின்னம். இது எம்பெருமானின் திருவடியைக் குறிக்கும். இதை ஊர்த்வபுண்டரம் என்று கூறுவர். வைதீக கர்மாக்கள் செய்ய இதைக் கட்டாயம் தரித்திருக்க வேண்டும். ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்கள் 12 திருமண்காப்பு, 12 திருநாமங்கள் கூறியவாறு தரிக்க வேண்டும்.

Loading

ப்லவ – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன். “சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த …

ப்லவ – கார்த்திகை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

அடியேனின் தாயார் கடந்த மாதம் மதுரை திருமோகூர் கோயில்களுக்குச் சென்று சேவித்து விட்டு திரும்ப வரும்பொழுது விபத்தில் இறந்து விட்டார். காரியங்களைத் தம்பி செய்தான். பெண் என்ற முறையில் அடியேன் அம்மாவின் ஆத்ம சாந்திக்கு என்னச் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்கவும். Vidwan’s reply: தாயார் தகப்பனார் பரமபதித்து விட்டால் ஸ்த்ரீகளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு. அதற்கு மேல் ஸ்த்ரீகளால் நேரடியாக எதுவும் பண்ண முடியாது. ஆனால், கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருக்கின்ற தன்னுடைய ப்ராதாவிற்கு அதாவது …

ப்லவ – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – கார்த்திகை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

நமக்கு ஒரு நல்லது நடக்கும் பொழுது பகவானுடைய க்ருபை மற்றும் நம் பெரியோர்களின் ஆசீர்வாதம் என்று சொல்கிறோம். ஆனால் அதே நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது இது நாம் செய்த கர்மா என்று சொல்கிறோம் இது சரியா . இதை எப்படி புரிந்து கொள்வது . அடுத்த தலைமுறையினருக்கு எப்படி புரிய வைப்பது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: நமக்கு நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது நம் கர்மாதான். கர்மா என்றால் புண்ணிய பாபங்கள். …

ப்லவ – கார்த்திகை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

குரு என்பவர் யார்? ஆசார்யன் என்பவர் யார்? இரண்டு பேருக்கும் என்ன வித்யாசம்? Vidwan’s reply: குரு என்பவர் நம் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞான விளக்கேற்றுபவர். गु – अन्धकार: – இருட்டு रु – तन्निरोधक: – போக்குபவர் गुरु: – இருட்டைப்போக்கி ஒளியூட்டுபவர் ஆசார்யன் என்பவர் எம்பருமானைப் பற்றி நமக்கு உணர்த்துபவர். आचिनोति: शास्त्रार्थान् – எவர் ஒருவர் சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவரோ स्वयं आचरते – எவர் ஒருவர் அதனை நடைமுறையில் …

ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்

அடியேன் நமஸ்காரம், என்னுடைய கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் திருவாராதனை செய்யமுடியாத சமயத்தில் (பண்டிகை நாளிலோ அல்லது வெள்ளி சனி கிழமைகளில் ஆத்து பெருமாளுக்கு நான்(ஸ்திரிகள்) கற்பூரார்த்தி காட்டலாமா, தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: பொதுவாக ஸ்த்ரீகள் கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை. குறிப்புகள்: ஆத்து புருஷர்கள் வெளியூர் சென்றிருந்தால், ஸ்த்ரீகள் கோலமிட்டு, விளக்கேற்றி பண்ணிய தளிகையை கோவிந்த நாமம் சொல்லி பெருமாளுக்கு மானசீகமாக அம்சை செய்து பின் உட்கொள்ளலாம். கற்பூரார்த்தி காட்டும் வழக்கமில்லை. அடியேன், இப்போது நான் ஆறு …

ப்லவ – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – ஐப்பசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்

ஆஶௌச காலத்தில், ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஸ்தோத்ர பாடங்கள் சேவித்தல்/ஸந்தை சேவித்தல் ஆகியவை கூடுமா. புருஷர்கள் வேதம் ஜபித்தல்/ஸந்தை சேவித்தல் பண்ணலாமா. குறிப்பாக, பங்காளிகளுக்கும் மற்றபடி 3/1.5 நாள் (90 நாழிகை) தீட்டிற்கும் இது பொருந்துமா? அடியேன் தன்யோஸ்மி. Vidwan’s reply: வ்ருத்தித்தீட்டு அல்லது தூரத்து பந்துவின் இறப்புத்தீட்டாக இருந்தால், ஸ்தோத்ர பாடங்களைச் சேவிப்பதில் தவறில்லை. ஆனால், வேத அத்யயனம் செய்வதும் , ஸந்தை சேவிப்பதும், மற்றவர்களுக்கு ஸந்தைச்சொல்லி வைப்பதும் வழக்கம் கிடையாது. இது பத்து, மூன்று மற்றும் …

ப்லவ – ஐப்பசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம்

ரஜஸ்வலா காலத்தில் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? அப்படி அனுஷ்டிப்பது பாபமா? மேலும் ராம கிருஷ்ண நாம ஜெபமோ அல்லது த்வய மந்திரமோ அந்தச் சமயத்தில் சொல்லலாமா? அடியேன். Vidwan’s reply: ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் உண்டு. குறிப்புகள்: பகவன் நாமாக்களைச் சொல்வதினால் தவறொன்றுமில்லை. ப்ரபந்நஸ்த்ரீகளுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர நடைமுறையில் சிலர் அனுஷ்டிக்கும் இதர வ்ரதங்களை சாஸ்த்ரம் அனுமதிக்கின்றதா? அடியேன். Vidwan’s reply: ஏகாதசி தவிர, பெருமாளைக்குறித்து பிற வ்ரதங்கள் இருந்தால் அதை செய்யலாம். உதாஹரணமாக திருவோண …

ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன். Vidwan’s reply: பெருமாள் எப்படி இராம, க்ருஷ்ணன், கூர்மாதி அவதாரங்கள் செய்கின்றாரோ, அதே போலே பிராட்டியும் அவதாரம்செய்கின்றாள். புதியதாக உண்டாவதில்லை. ஆகையால், பிராட்டி ஜீவகோட்டியில் சேர்ந்தவள் அல்லள். பிராட்டி, ஈஶ்வரகோட்டியில் பெருமாளோடேச் சேர்ந்தவள். பூர்வர்களின் …

ப்லவ – புரட்டாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

Scroll to Top