ப்லவ – புரட்டாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்
பிரம்மசாரிகளுக்குத் தீட்டு கிடையாது என்றால், அவர்கள் பெருமாள் ஆராதனம் செய்யலாமா? அடியேன். Vidwan’s reply: ப்ரம்மச்சாரிகளுக்குத் தீட்டு கிடையாது. ஆகையால், அவர்கள் தாமே பெருமாளுக்கு ப்ரசாதம் செய்து நிவேதனம் செய்வதாக இருந்தால், திருவாராதனம் செய்யலாம். குறிப்புகள்: ஆனால், தீட்டு உள்ளவர்கள் செய்யும் தளிகையை அவர்கள் சாப்பிடுவதாக இருந்தால், அவர்களுக்கும் அசுத்தி ஏற்படும். போதாயன அமாவாஸைக்கும், அமாவாஸைக்கும் வித்யாசம் என்ன? அமாவாஸை தர்பணத்தை ,போதாயன அமாவாஸை அன்று ஏன் செய்வதில்லை? மேலும், சில மாதங்களில் மட்டும் மாறி வருவதன் தாத்பர்யம் …
ப்லவ – புரட்டாசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம் Read More »