Sudarsanam Questions

சோபகிருது – மார்கழி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

1A. ஸ்ரீவல்லபாசார்யாரை பற்றிய ஒரு நூலில், அவர் விசிஷ்டாத்வைதத்தின் பெரும்பாலான கொள்கைகளை (சிலவற்றைத் தவிர) ஒப்புக்கொண்டதாக உள்ளது. ஸ்ரீவல்லபாசார்யாரின் சுத்த அத்வைதத்திற்கும், ஸ்வாமி ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? 1B. ஆதிசங்கரர் இந்த உலகம் பொய் என்றும், ஸ்வாமி ராமானுஜர் இந்த உலகம் நிஜம் ஆனால் நிரந்தரம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த உலகம் நிஜம் என்பதற்கான வேதத்தில் உள்ள ப்ரமாணங்களை அடியேனுக்குத் தெளிவுபடுத்த முடியுமா? 1C. விசிஷ்டாத்வைதத்தில் சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றும் …

சோபகிருது – மார்கழி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்

பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் (மாதவிலக்கு சமயத்தில்) தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கலாமா? Vidwan’s reply: பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கும் வழக்கமில்லை. பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டுமா? Vidwan’s reply: ஆம் பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

Loading

சோபகிருது – மார்கழி – ஆசாரஅனுஷ்டானம்

ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் ஒருவருக்குத் திருவாராதனம் செய்யும் தகுதி இல்லை என்று உள்ளது. இந்நிலையில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளும்வரை, ஒருவர் எவ்வாறு தோஷம் இன்றி பெருமாளுக்கு ஆராதனம் செய்யலாம்? Vidwan’s reply: பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் திருவாராதனம் செய்யக்கூடாது. பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்வரை பெருமாளுக்கு ஆராதனம் செய்யமுடியாது. பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாம். அதுவும் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணியிருந்தால்தான் செய்யமுடியும் ஏனென்றால் நிவேதனத்தில் வரும் மந்த்ரங்கள் திருவஷ்டாக்ஷர மந்த்ரம் வரும். அது பஞ்சஸம்ஸ்காரம் செய்யும் சமயம்தான் உபதேசமாகும். தோஷமில்லாமல் …

சோபகிருது – மார்கழி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – கார்த்திகை – ஸ்த்ரீ தர்மம்

கர்பமாய் இருக்கும் பெண் மனையில் அமர்ந்து க்ரஹப்ரவேசம் பண்ணலாமா? Vidwan’s reply: கர்பவதியாக இருக்கும் பெண் க்ரஹப்ரவேசம் பண்ணும் வழக்கமில்லை.

Loading

சோபகிருது – கார்த்திகை – ஆசாரஅனுஷ்டானம்

க்ரஹண காலத்தில் சில நக்ஷத்ரங்களுக்கு ஏற்படும் தோஷத்திற்குப் பரிகாரம்/ஶாந்தி ஹோமம் செய்கிறார்கள். நம் ஸம்ப்ரதாயத்தின்படி அவைகளை எவ்வாறு செய்யவேண்டும்? பெரியவர்களின் வழக்கம் என்ன? Vidwan’s reply: க்ரஹண காலத்தில் நம் நக்ஷத்ரங்களுக்குத் தோஷம் என்று பரிகாரம் செய்யவேண்டி வந்தால் நம் ஸம்ப்ரதாயத்தில் பரிகாரம் என்பது அகத்தில் பெருமாள் நித்யம் ஏற்றும் விளக்கு பக்கத்தில் மற்றொரு விளக்கு ஏற்றி பெருமாளைச் சேவிப்பது என்று வைத்துள்ளோம். வேண்டுமென்றால் க்ரஹணம் முடிந்த பிறகு , இரவு நேரமாக இருந்தால் மறுநாள் கோவிலுக்குச் சென்று …

சோபகிருது – கார்த்திகை – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – ஐப்பசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

பெரிய திருமொழியில் ஒரே ஒரு திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள் இருப்பதன் தாத்பர்யம் என்ன? Vidwan’s reply: பெரிய திருமொழியில் மானமுடைத்து என்ற திருமொழியில் 14 பாசுரங்கள் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட க்ருஷ்ணானுபவம். யசோதா பிராட்டி கண்ணனிடம் பேசுகிறார். கண்ணன் செய்யக்கூடிய குறும்புத்தனத்தைப் பார்த்து கவலைப்பட்டு அவனிடம் அப்படியெல்லாம் நீ செய்யலாமா என்று சொல்லக்கூடிய ஒரு ஆச்சர்யமான அனுபவம். அந்த அனுபவத்தினால் பாசுரங்கள் அதிகம். ஆழ்வாரே இதை இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவருக்கு ஏதும் இடரில்லையே என்பதாக …

சோபகிருது – ஐப்பசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் (ஆத்ல வேறு யாருக்கும் புஷ்பம் தொடுக்கத் தெரியாத பக்ஷத்தில்)புஷ்பம் (வாழை நார்)தொடுத்துக் கொடுத்து அதை புருஷா ஜலம் தெளித்து பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் பூத் தொடுக்கக்கூடாது என்பது ஶாஸ்திரம். புருஷர்கள் பூத் தொடுக்க கற்றுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் குந்தி ஸ்துதி, கோபிகா கீதம், இந்திரன் செய்த ஸ்ரீஸ்துதி போன்ற புராண ஸ்துதிகளைச் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் ஸ்துதிகளைப் பொதுவாகச் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாக …

சோபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சோபகிருது – ஐப்பசி – ஆசாரஅனுஷ்டானம்

ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர் கோயிலில் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரும்போது சாப்பிடலாமா? Vidwan’s reply: ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர், எந்த விதத்திலும் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. சில ஜைன மத நண்பர்கள் திருமலை என்பது ஜைன கோயில் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்பெருமானின் திவ்யதேசம் என்று புரிய வைக்க புராணச் சான்றுகள் அல்லது மேற்கோள்களைத் தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். Vidwan’s reply: 13 புராணங்களில் திரு வேங்கடமலை மாஹாத்மியம் சொல்லப்பட்டு உள்ளது. (ஒன்றல்ல, இரண்டல்ல) ஆழ்வார் ஆசார்யர்கள், …

சோபகிருது – ஐப்பசி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

Scroll to Top