Sudarsanam Questions

சோபகிருது – ஆடி- ஸ்த்ரீ தர்மம்

மாதவிடாய் காலத்தில் ஸ்த்ரீகள் விலகி இருப்பதின் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இன்று இருக்கும் வசதிகள் அன்று இல்லை. நாம் ஏன் தொடர வேண்டும். எனது அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள் இதை விரிவாக அறிந்து கொண்டு தொடர விளக்குமாறு ப்ரார்த்திக்கின்றேன். Vidwan’s reply: மாதவிடாய் காலத்தில் ஶரீர ரீதியில் ஒரு நிம்மதியின்மை, கஷ்டங்கள், மனதளவிலும் துக்கங்கள், வேதனைகள் இருக்கின்றபடியினால் ஒரு ஓய்வு கொடுப்பதற்காக விலகி இருப்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முன்புபோல் அத்தகைய வேலைப்பளு கிடையாது …

சோபகிருது – ஆடி- ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சோபகிருது – ஆடி – ஆசாரஅனுஷ்டானம்

ப்ரபத்திக்குப் பின், ஒரு ப்ரபன்னன் திருடுவது, ஏமாற்றுவது, துரோகம் செய்வது, பொய் சொல்வது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடும்போது, அதன் விளைவுகளால் அவருக்குப் பாதிப்பு ஏற்படுமா ? அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா? Vidwan’s reply: அதன் விளைவுகளால் அவருக்கு கட்டாயம் பாதிப்பு ஏற்படும். ஶரணாகதி செய்து கொண்டவர்களாக, பெருமாளிடம் பக்தி உள்ளவர்களாக, பெருமாளுக்குக் கைங்கரியம் செய்பவர்களாக யாராக இருந்தாலும் சரி அவரவர்கள் செய்த தவற்றிற்குத் தண்டனையைக் கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து யாரும் மீள …

சோபகிருது – ஆடி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

Shobhakrit – Ani – Accaram Anushtanam

Can Srivaishnava-s wear rings (on hands) studded/decorated with gemstones? Vidwan’s reply: Srivaishnava-s can wear rings decorated with gemstones on the fingers of the hand. It was also a practice of the elders. Adiyen is a Telugu Brahmin. Only recently have started traveling on the path of Bhagavad Ramanujacharya sampradayam. Adiyen desires to live as a Srivaishnava. …

Shobhakrit – Ani – Accaram Anushtanam Read More »

Loading

Shobhakrit – Ani – Sthree Dharmam

Can women recite the Lakshmi Gayathri mantra? Vidwan’s reply: It is not in practice for women to recite Lakshmi Gayathri mantra. How should a widow wear Srichurnam? Is it correct to wear the Srichurnam in a small vertical line and Thiruman in a small v shape below the srichurnam. Should a widow not apply Vermillion and …

Shobhakrit – Ani – Sthree Dharmam Read More »

Loading

Shobhakrit – Ani – Poorvacharya Sri Sukthis

Can we perform Veda parayanam at a known temple’s Krishnapaksha Brahmotsavam if thiruther and poorna ahuti occurs during Amavasyai? Vidwan’s reply: There are no non-recitation periods (anadhyayana kaalam) for Veda parayanam at temples even if the festivals occur during Amavasyai or pradosham; so Veda parayanam can be done at these times also. It is said that …

Shobhakrit – Ani – Poorvacharya Sri Sukthis Read More »

Loading

சோபகிருது – ஆனி- பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

எங்களுக்குத் தெரிந்த திருக்கோயிலில் க்ருஷ்ணபக்ஷ ப்ரம்மோற்சவம் சமயம் திருத்தேர் மற்றும் பூர்ணாஹுதி அமாவாஸை அன்று வந்தால் அச்சமயம் வேதபாராயணம் பண்ணலாமா? Vidwan’s reply: திருக்கோயில்களில் வேதபாராயணம் செய்வதற்கு அனத்யயனகாலக் கணக்கெல்லாம் கிடையாது. உத்ஸவம் அமாவாஸையோ, மஹாப்ரதோஷ காலத்திலோ வந்தால் அப்போதும் செய்யலாம். ப்ரம்மோற்சவம் சமயம் நம் முன்னோர்கள் இங்கே வருவர் என்று சொல்கின்றனர். அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாமா? அதனால் ஏதேனும் பாபம் ஏற்படுமா? Vidwan’s reply: ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு …

சோபகிருது – ஆனி- பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – ஆனி- ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கலாமா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கும் வழக்கமில்லை. அடியேன் நமஸ்காரம். நான் கணவரை இழந்தவள். நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் சிறியதாக இட்டுக்கொண்டு கீழே திருமண் v போல இட்டுக்கொள்கிறேன். இது சரியா? எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும். என் போன்ற பர்த்தா இல்லாதவர்கள் (கைம்பெண்கள்) நெற்றியில் குங்குமமோ, மஞ்சள் காப்போ இட்டுக்கொள்ள கூடாதா? Vidwan’s reply: இக்கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல் ஸ்ரீசூர்ணம் தரித்துக்கொள்ளவது சரியே. கைம்பெண்கள் மஞ்சள், …

சோபகிருது – ஆனி- ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சோபகிருது – ஆனி – ஆசாரஅனுஷ்டானம்

ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாமா? Vidwan’s reply: ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாம். பெரியோர்களும் செய்வது வழக்கம்தான். அடியேன் தெலுங்கு ப்ராஹ்மணர் ஆவேன். பகவத் இராமானுஜாசார்ய சம்ப்ரதாயத்தில் சமீபத்தில்தான் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். அடியேன் ஸ்ரீவைஷ்ணவனாக வாழ ஆசைப்படுகிறேன். ஸ்ரீவைஷ்ணவ அஹாரநியமம்படி இயன்றளவு கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும்படி உள்ளது. அங்கு சைவ உணவு கிடைக்கும் ஆனால் நிஷித்தமான வஸ்துக்களான வெங்காயம் பூண்டு போன்ற வஸ்துக்கள் இல்லாமல் …

சோபகிருது – ஆனி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – வேகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் முதல் மூன்று அடிகளின் முதல் எழுத்து ப்ரணவத்தைக் குறிக்கும் என்றும் ஆனால் அதன் வரிசை மாறியிருக்கும் என்றும் சொல்வர். சிலர் ஆழ்வார் வேதம் ஓதும் குலத்தில் பிறக்காததனால் இவ்வாறு இயற்றியுள்ளார் என்கின்றனர். இந்தக் காரணம் சரியா? அப்படியென்றால் இதே காரணத்தினால்தான் அமலனாதிபிரானிலும் திருப்பாணாழ்வார் இதேபோல் ப்ரணவத்தை பாசுரத்தில் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளாரா?. Vidwan’s reply: ஆழ்வார்கள் விஷயத்தில் அவர்கள் தாழ்ந்த பிறப்பில் பிறந்தவர்கள் என்று நினைப்பதே பாபம். அவர்களெல்லாம் நித்யஸூரிகளின் அம்சமாக அவதரித்தவர்கள். ஆகையால் …

சோபகிருது – வேகாசி – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – வைகாசி – ஸ்த்ரீ தர்மம்

கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்திற்கு கலந்துகொள்ளலாமா? அதன் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா? Vidwan’s reply: கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்தில் கலந்து கொள்ளலாம். பித்ருசேஷமும் ஸ்வீகரிக்கலாம்.

Loading

Scroll to Top