சோபகிருது – ஆடி- ஸ்த்ரீ தர்மம்
மாதவிடாய் காலத்தில் ஸ்த்ரீகள் விலகி இருப்பதின் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இன்று இருக்கும் வசதிகள் அன்று இல்லை. நாம் ஏன் தொடர வேண்டும். எனது அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள் இதை விரிவாக அறிந்து கொண்டு தொடர விளக்குமாறு ப்ரார்த்திக்கின்றேன். Vidwan’s reply: மாதவிடாய் காலத்தில் ஶரீர ரீதியில் ஒரு நிம்மதியின்மை, கஷ்டங்கள், மனதளவிலும் துக்கங்கள், வேதனைகள் இருக்கின்றபடியினால் ஒரு ஓய்வு கொடுப்பதற்காக விலகி இருப்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முன்புபோல் அத்தகைய வேலைப்பளு கிடையாது …
சோபகிருது – ஆடி- ஸ்த்ரீ தர்மம் Read More »