Sudarsanam Questions

சோபகிருது – சித்திரை – வைகாசி – ஆசாரஅனுஷ்டானம்

பகவதி என்றால் நம் தாயாரைக் குறிக்குமா அல்லது பார்வதி தேவியையா ? கேரளாவில் உள்ள பகவதி தெய்வம் பற்றிய கேள்வி. Vidwan’s reply: பகவதி என்கிற பதம் தாயாரை நிச்சயமாகக் குறிக்கும். “பகவதி ஶ்ரீயம் தேவி” என்று ஸ்வாமி பாஷ்யகாரர் கத்யத்தில் ஆரம்பிக்கும்போதே சாதித்துள்ளார். பகவதி என்றால் ஆறு குணங்களை உடையவள். அதாவது ஞான, பல, ஐஶ்வர்ய, வீர்ய, சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்களை உடையவள் என்று பொருள். எம்பெருமானுக்கும் இதே காரணத்தினால்தான் பகவான் என்று பெயர். …

சோபகிருது – சித்திரை – வைகாசி – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

சோபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் (காலை,மாலை அல்லது இரவு) சேவிக்கலாமா? சேவிக்க விதிமுறைகள் இருக்கின்றதா? Vidwan’s reply: கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் சேவிக்கலாம். சில ஶ்லோகங்கள் , பாசுரங்களுக்கு பலஸ்ருதியாக மறுபிறவி கிடையாது என்றும், ஸ்ரீவைகுண்டம் செல்வர் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் மோக்ஷத்திற்கு ஶரணாகதிதான் உபாயம் என்று இருக்கிறது. அப்படியென்றால் இந்தப் பலஸ்ருதியை எப்படிப் புரிந்துகொள்வது? Vidwan’s reply: சில ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்களின் பலஸ்ருதி மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று கூறுவதின் கருத்து என்னவென்றால், அந்த ஸ்தோத்ரத்தையோ …

சோபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – சித்திரை – வைகாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

Vidwan’s reply: வேதங்களை எழுதாமலே செவிவழியாக வாய்வழியாவே மறையாமல் இத்தனை தலைமுறை தலைமுறையாக வந்துள்ளது. இன்றும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தலைமுறையாக வந்துகொண்டிருக்கிறது. இது எப்படி என்று பல அயல்நாட்டவரே வியக்குமளவு தலைமுறைகள் பல கடந்து அப்படியே வருகிறது வேதம். எழுத்துவடிவம் இல்லாமலே எப்படியிருக்கிறதோ அப்படியே தொடர்கிறது என்பது உலகாதிசயம் என்கின்றனர் பல அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள். ஏன் வேத்ததை எழுதக்கூடாது? இதை எழுதக்கூடாது என்று ஏதாவது ப்ரமாணம் இருக்கிறதா? இப்படியான பல கேள்விகளுக்கு விடை விரிவாக கீழேயுள்ள காணொளியில் இருக்கிறது …

சோபகிருது – சித்திரை – வைகாசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள் Read More »

Loading

Shobhakrit – Chitthirai – Vaikaasi – Accaram Anushtanam

Does Bhagavati refer to our Thayar or Parvathi Devi? This is related to the goddess Bhagavati in Kerala. Vidwan’s reply: The term Bhagavati certainly does refer to Thayar. Svami Bhasyakarar says ‘Bhagavati shrIyaM devI’ right at the beginning of Gadyam. Bhagavati means one who possesses six auspicious qualities; namely – Gyana, Bala, Aishwarya, Veerya, Shakti, and …

Shobhakrit – Chitthirai – Vaikaasi – Accaram Anushtanam Read More »

Loading

சோபகிருது – சித்திரை – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்

வேதமும் நாம ஸங்கீர்த்தனமும் வேதத்தின் மஹிமையை பகவன் நாமஸங்கீர்த்தனம் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். வேதம் சொன்ன நாமஸங்கீர்த்தன மஹிமை வேதம் ஓதுதலேகூட நாமஸங்கீர்த்தனம் வேதத்தின் சுருக்கு நாமஸங்கீர்த்தனம் கனியும் கருக்காயும் வேதங்களில் நாமங்கள் நாமங்களில் வேதங்கள் என்று வேதத்திற்கும் நாம்ஸங்கீர்த்தனத்திற்கும் ஆறு வலுவான பிணைப்புகள் இருக்கின்றன. இந்த ஆறு பற்றி விவரமாக அறிய கீழே உள்ள “வேத மஹிமை- பகுதி 1” என்ற உபந்யாஸத்தைக் கேட்கவும்.

Loading

சோபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள்

தேசிகர் நாள்பாட்டில் வரும் அடியானது “தீதாகிய மாயக்கலைகளை” அல்லது “தீதாகிய மாயக் களைகளை” இதில் எது சரி? Vidwan’s reply: இக்கேள்விக்கான விடையை பிறகு தெரிவிக்கின்றோம். நம் ஸம்ப்ரதாயத்தில் சந்தைமுறைப்படி ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம் மற்றும் பாகவதம் கற்கும் வழக்கமுண்டா? இல்லையென்றால் ஏன் அப்படி ஒரு முறையில்லை. இவையெல்லாம் காலக்ஷேப க்ரந்தங்களா? Vidwan’s reply: இக்கேள்வியில் கற்பது என்று என்ன அர்த்தத்தில் கேட்டுள்ளீர்கள் என்று புரியவில்லை. ஸ்ரீமத் இராமாயண காலக்ஷேபம் என்பது எல்லாவிடங்களிலும் நடந்திருக்கிறது இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. பூர்த்தியாக இல்லாவிட்டாலும் …

சோபகிருது – சித்திரை – பூர்வாசார்ய ஸ்ரீ ஸூக்திகள் Read More »

Loading

சோபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளலாமா? பாராயணம் செய்யலாமா? ஏதேனும் விதிமுறை உள்ளதா? Vidwan’s reply: ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளவதென்பது ப்ராசீனமான ஸம்ப்ரதாய வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்களின் வழக்கத்திலும் இல்லை. அதாவது ஸம்ப்ரதாயத்தில் என்ன வந்திருக்கிறதோ அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.அந்த ரீதியில் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் நவீன ரீதியில் சில இடங்களில் செய்கிறார்கள். அதை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது. ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் வீடு மாற்றிப்போகக்கூடாது? Vidwan’s reply: க்ருஹப்ரவேசம் பண்ணுவதில் …

சோபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம் Read More »

Loading

சோபகிருது – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம்

பங்குனி மாதத்தில் வீடு மாறலாமா? Vidwan’s reply: பங்குனி மாதத்தில் க்ருஹப்ரவேசம் செய்யும் வழக்கமில்லை. வீடும் மாறக்கூடாது. ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் அவளது பர்தா க்ஷௌரம் செய்துகொள்ளக்கூடாது? Vidwan’s reply: பொதுவாக தீக்ஷா காலங்களில் சில நியமங்கள் சொல்லப்பட்டுள்ளது. தீக்ஷா என்பது ஒரு வ்ரதகாலம் போல். பலவிதமான தீக்ஷைகள் உண்டு, பல காலங்களில் தீக்ஷை சொல்லப்பட்டுள்ளது, உ.தா யாகதீக்ஷா, உபநயனம் சமயம், விவாஹத்திற்கு என்று தீக்ஷைகள் உண்டு. அந்தத் தீக்ஷா காலத்தில் அவர்கள் வபனம் செய்துகொள்ளக் கூடாது …

சோபகிருது – சித்திரை – ஆசாரஅனுஷ்டானம் Read More »

Loading

Shobhakrutu – Chitthirai – Morals Revealed by Sampradayam

The glories of the Vedas can be understood through Bhagavan namasankeertanam. The glories of namasankeertanam as declared by the Vedas The recital of Vedas itself is a form of namasankeertanam Namasnakeertanam is a summary of the Vedas They are like ripened fruit and unripened tender fruit The Nama-s (divine names) in the Vedas The Vedas …

Shobhakrutu – Chitthirai – Morals Revealed by Sampradayam Read More »

Loading

Shobhakrutu – Chitthirai – Poorvacharya SriSookthis

Is there a way to learn Srimad Ramayanam, Mahabharatam, and Bhagavad Gita as per our samparadayam through santhai form? If not, why? Are these Kalakshepa granthams? Vidwan’s reply: Do not understand under what aspect you have asked to learn. Srimad Ramayana kalakshepam has been conducted at all places, at least partially or in a summarized form. …

Shobhakrutu – Chitthirai – Poorvacharya SriSookthis Read More »

Loading

Scroll to Top