ஊர்த்வ புண்ட்ரம் சொல்லும் ஶாஸ்த்ரமானது ஸ்த்ரீகளுக்கு ஊர்த்வ புண்ட்ரம் என்பது மூக்கில் ஒரு வளைவு மட்டும் என்று சொல்லியிருக்கிறது. மேலும் அவர்களுக்கு மஞ்சள் இல்லை சிகப்பு இடணும் என்றும் சொல்லியிருக்கிறது. இதைப் பற்றி வேதத்திலே சொல்லியிருக்கிறது. அதனால் ஶாஸ்த்ரம் சொல்லியபடி செய்யவேண்டும்.