புருஷர்களைப் போல் ஏன் ஸ்த்ரீகளும் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்கக்கூடாது? மேலும் அவர்கள் ஏன் மஞ்சள் ஶ்ரீசூர்ணம் இடக்கூடாது?

ஊர்த்வ புண்ட்ரம் சொல்லும் ஶாஸ்த்ரமானது ஸ்த்ரீகளுக்கு ஊர்த்வ புண்ட்ரம் என்பது மூக்கில் ஒரு வளைவு மட்டும் என்று சொல்லியிருக்கிறது. மேலும் அவர்களுக்கு மஞ்சள் இல்லை சிகப்பு இடணும் என்றும் சொல்லியிருக்கிறது. இதைப் பற்றி வேதத்திலே சொல்லியிருக்கிறது. அதனால் ஶாஸ்த்ரம் சொல்லியபடி செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top