உபநயனம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு முதலில் ஸமாஶ்ரயணம் ஆகி இருக்க வேண்டுமா?

ஶ்ரீவஷ்ணவ ஸம்ப்ரதாயப் படி ஆகியிருக்கவேண்டும். தர்ம ஶாஸ்த்ரம் என்பது ஒரு பக்கம். நம் ஸம்ப்ரதாயப்படி ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top