கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது பெயர், கோத்ரம் சொல்லிச் செய்கிறோம். ஒரு ப்ரபந்நன் இவ்வாறு அர்ச்சனை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலர் இப்படிச் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் இல்லை என்கிறார்கள். இதில் எது சரி, நம் ஸம்ப்ரதாயத்தில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யலாமா? ஒரு ப்ரப்ந்நன் செய்யலாமா?

பகவத் பிரீத்யர்த்தம் என்று அர்ச்சனை செய்யலாம். நம் பெயர் கோத்ரம் சொல்வது ஸம்ப்ரதாய வழக்கம் இல்லை. அது காம்யம் ஆகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top