நாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிற போது நடுநிசி நேரம் இரண்டு மணி காலை தீர்த்தமாடலாமா?

தீர்த்தமாடலாம். ஒன்றரை மணிக்கு மேல் மறுநாள் கணக்கு. வேறு கதியில்லாத வேளையில் அப்படிச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top