அடியேன் பாஞ்சராத்ர ஸம்ஹிதை ஒன்றில் கண்ட விஷ்யம், இராம நாமமே உயர்ந்த ஒன்று, இராம நாமத்தைச் சரணடைந்தவன் எம்பெருமானின் இதர நாமங்களைச் சொல்ல நரகம் செல்வான் என்று குறிப்பிட்டுருந்தது. இது சரியா?

ராம நாமத்தின் பெருமையை அதிகமாகச் சொல்வதற்காக இப்படிப் பிறவற்றைக் குறைத்துச் சொல்லும். அவ்வளவுதான். உண்மையில் எம்பெருமானின் இதர திருநாமங்களுக்குக் குறைவு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top