அடியேன், அஹோபில மடம் வெளியிட்ட திருவாராதனம் சம்பந்தமான புத்தகத்தில், சந்தியாவந்தனாதிகள் முடித்த பின் தான் திருவாராதனம் செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. இது ப்ராதஸ் மற்றும் மாத்யாநிகமும் சேர்த்தா? இல்லை ப்ராதஸ் சந்தியாவந்தனம் மட்டுமா என்பதை தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.