சாளக்கிராமங்கள் மற்றும் துவாரகா மூர்த்திகள் என்று நம் ஆத்துக்கு ஏள்கிறார்களோ (ஒரு நல்ல நாள் பார்த்து என்று அவர்கள் ஏள்கிறார்களோ) அன்று பால் திருமஞ்சனம் செய்து, விசேஷமான தளிகை பண்ணி, அன்று விசேஷமான ஆராதனம் பண்ணவேண்டும். அதன் பின்னர் தொடர்ந்து நித்யபடி ஆராதனை பண்ண வேண்டும்.