ரஜஸ்வலையின் 4வது நாளில் பண்டிகைகள் வந்தால் பெருமாளுக்கு தளிகைசெய்து அம்சை பாண்ணக்கூடாது. பண்டிகைக்கான புத்தாடை உடுத்துதல் தீபாவளியாக இருந்தால் எல்லோருடன் கூடி பட்டாசு வெடித்தல் இனிப்புகள் உண்ணுதல் என அனைத்தும் பண்ணலாம், ஆனால் அன்று தளிகைசெய்து பெருமாளுக்கு அதை அம்சை பண்ணக்கூடாது.