பாசுரம்/ ஸ்தோத்ரம் சேவித்தல் மற்றும் பாசுரம்/ஸ்தோத்ரம் பாராயணம் செய்தல் என்பதின் வித்யாசம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.

பாசுரம்/ஸ்தோத்ரம் முதலியவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லக்கூடாது, சேவிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அவற்றைப் பெருமாளை உத்தேசித்து செய்வதானால், அதற்குப் பாராயணம் என்று பெயர்.
சந்தை, திருவை முதலியவைகளில் சேவித்தல் என்றுதான் சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top