பாசுரம்/ஸ்தோத்ரம் முதலியவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லக்கூடாது, சேவிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அவற்றைப் பெருமாளை உத்தேசித்து செய்வதானால், அதற்குப் பாராயணம் என்று பெயர்.
சந்தை, திருவை முதலியவைகளில் சேவித்தல் என்றுதான் சொல்லவேண்டும்.
பாசுரம்/ஸ்தோத்ரம் முதலியவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லக்கூடாது, சேவிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அவற்றைப் பெருமாளை உத்தேசித்து செய்வதானால், அதற்குப் பாராயணம் என்று பெயர்.
சந்தை, திருவை முதலியவைகளில் சேவித்தல் என்றுதான் சொல்லவேண்டும்.