ஆசார்யன் பாதுகைகளை சாளக்கிராம மூர்த்தியோடு சேர்க்கக்கூடாது. பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடம் (அந்த மேடை), பெருமாள் பாத்திரங்கள் அவையெல்லாம் ஆசார்யன் பாதுகைகளோடு சேரக்கூடாது. அதனால் பாதுகைகளைத் தனியாகத்தான் ஏளப்பண்ணவேண்டும்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு சுதர்சனம் சோபக்ருது புரட்டாசி இதழில் Q47PUR23002 கேள்வியின் விடையை காணவும்.