சூரிய உதயத்திற்கு முன் என்னவானாலும் எந்த ஒரு ஆகாரத்தையும் பண்ணக்கூடாது. அதனால் சூரிய உதயத்திற்கு முன் துவாதசி முடிந்தால் கூட உதயத்திற்குப் பின்தான் பாரணை என்று வரும். அப்பொழுது அந்தத் துவாதசி திதி இல்லாத படியினால் எல்லா பாரணைகளையும் போல் ஒரு ஆறு நாழிகைக்குள் பண்ணால் போதும். உதயத்திற்கு முன் பாரணை என்பது வரவே வராது.