ஸம்ஸ்கிருதத்தை வடமொழி என்று பரவலாக சொல்கிறார்கள்.அது மனதிற்கு நெருடலாக உள்ளது. அது தெய்வமொழி அல்லவா. தெய்வம் அனைத்து திசையிலும் வியாபித்திருக்கும் அல்லவா .வடமொழி என்பது வடநாட்டு மொழி என்று அரத்தமா அல்லது வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா.

ஸம்ஸ்கிருதத்திற்கு வடமொழி என்று பொதுவாகவே பெயர்.
தமிழ்மொழி தெற்கே உண்டாகி வளர்ந்த மொழி. பொதிகை மலையில் அகஸ்தியரினால் உண்டாதனால் தென்மொழி என்கின்ற பெயர்.
ப்ராசீனமாகயிருந்த ஸமஸ்கிருதத்தை வடமொழி என்று சொல்கிறார்கள் எனத் தோன்றுகிறது. இது எல்லார்க்கும் சேர்ந்த மொழி. தேவர்கள் வடக்கே இருப்பதாகவும் ஒரு ஐதீஹ்யம். அதனால் தேவர்களுடைய பாஷையை வடமொழி என்றும் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top