ஆடிப்பண்டிகையின் போது குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து விடலாம்., தக்ஷிணாயன புண்யகாலம் பிறப்பதினால் ஸ்த்ரீகள் தீர்த்தமாடுதல் (தலைக்கு) வழக்கம் என்று சிலர் சொல்லுவர்கள். சில க்ருஹங்களில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யலாம் என்று சில பெரியவர்கள் சொல்லுவார்கள்.
அவரவர் க்ருஹ வழக்கத்தைப் பின்பற்றவும்.