அடியோங்கள் ப்ரபத்தி ஆனவர்கள்.வடகலை. இங்கு தென்கலை ஸம்ப்ரதாய திவ்ய தேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும் போது அடியேன் சில கைங்கர்யம் ‌‌‌செய்து கலந்து கொள்வேன். இது சரியா?

மணவாள மாமுனிகளும் இராமானுஜதாஸர்தான், ஆகையால் அவரின் திருநக்ஷத்ர கைங்கர்யத்தில் பங்கேற்பது தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top