ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் (ஸ்மார்த்தர்கள்/ தேவதாந்தர சம்பந்தம் உடையவர்கள்) நவராத்ரி நேரம் தாம்பூலத்துடன் தரும் முழுத் தேங்காயை (ப்ரந்யாஸம் ஆனவர்கள்) தளிகைக்கு உபயோகிக்கலாமா? மேலும் அவர்கள் அளித்த மஞ்சள், பாக்கு போன்றவற்றை பெருமாள் சந்நிதியில் வைக்கலாமா?

தேவதாந்தரத்திற்கு ஸமர்பிக்கப்பட்ட வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவற்றை நாம் உபயோகிப்பதில்லை.
தாம்பூலத்துடன் கொடுக்கும் முழுத்தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாம்.
குறிப்புகள்:
பொதுவாகவே பெருமாள் திருவாராதனத்திற்கு நாமே சம்பாதித்தை உபயோகிப்பதுதான் உசிதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top