தேவதாந்தரத்திற்கு ஸமர்பிக்கப்பட்ட வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவற்றை நாம் உபயோகிப்பதில்லை.
தாம்பூலத்துடன் கொடுக்கும் முழுத்தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாம்.
குறிப்புகள்:
பொதுவாகவே பெருமாள் திருவாராதனத்திற்கு நாமே சம்பாதித்தை உபயோகிப்பதுதான் உசிதம்.