அந்தந்தக் கோயில்களில் என்ன வழக்கமோ அந்த வழக்கப்படிச் செய்யவேண்டும். கோயில்களிலே சில பத்ததிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள் அதற்குப் பாதகமில்லாமல் செய்யவேண்டும்.
அந்தந்தக் கோயில்களில் என்ன வழக்கமோ அந்த வழக்கப்படிச் செய்யவேண்டும். கோயில்களிலே சில பத்ததிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள் அதற்குப் பாதகமில்லாமல் செய்யவேண்டும்.